தெய்வம் இல்லை
தெய்வம் இல்லை எனும்போது…
கோவில் எதற்கு…
இல்லை நீயும் எனும்போது…
வாழ்வே எதற்கு…
வா வா நிலவை புடிச்சுத் தரவா…
வெள்ளி பொம்மையாக்கி தரவா…
ஓஹோ விடியும் போதுதான் மறைஞ்சு போகுமே…
கட்டிப்போடு மெதுவா…
இறகை போலே அலைகிறேனே…
உந்தன் பேச்சை கேட்கையிலே…
குழந்தை போலே தவழ்கிறேனே…
உந்தன் பார்வை தீண்டயிலே…