பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | யுவன் ஷங்கர் ராஜா | யுவன் ஷங்கர் ராஜா | நான் மகான் அல்ல |
Iragai Poley Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இறகை போலே அலைகிறேனே…
உந்தன் பேச்சை கேட்கையிலே…
குழந்தை போலே தவழ்கிறேனே…
உந்தன் பார்வை தீண்டயிலே…
ஆண் : தொலையாமல் தொலைந்தேனே…
உன் கைகள் என்னை தொட்டதும்…
கரையாமல் கரைந்தேனே…
உன் மூச்சு காற்று பட்டதும்…
ஆண் : அநியாய காதல் வந்ததே…
அடங்காத ஆசை தந்ததே…
எனக்குள்ளே ஏதோ…
மின்னல் போலே தொட்டு சென்றதே…
ஆண் : கண்ணோரம் காதல் வந்தால்…
கண்ணீரும் தித்திப்பாகும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்…
ஆண் : என்னோடு நீயும் வந்தால்…
எல்லாமே கையில் சேரும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்… ஓ… ஓ… ஓ…
—BGM—
ஆண் : கூட வந்து நீ நிற்பதும்…
கூடுவிட்டு நான் செல்வதும்…
தொடருதே தொடருதே நாடகம்…
ஆண் : பாதி மட்டுமே சொல்வதும்…
மீதி நெஞ்சிலே என்பதும்…
புரியுதே புரியுதே காரணம்…
ஆண் : நேரங்கள் தீருதே…
வேகங்கள் கூடுதே…
பூவே உன் கண்ணுக்குள்ளே…
பூமி பந்து சுத்துதே…
ஆண் : கண்ணோரம் காதல் வந்தால்…
கண்ணீரும் தித்திப்பாகும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்…
ஆண் : என்னோடு நீயும் வந்தால்…
எல்லாமே கையில் சேரும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்… ஓ… ஓ… ஓ…
—BGM—
ஆண் : ஹே… என்னானதோ ஏதானதோ…
இல்லாமல் போச்சே தூக்கமும்…
கண்ணே உன்னை காணாமல்…
நான் இல்லை… ஓஓஓ…
ஆண் : என்மீதிலே உன் வாசனை…
எப்போதும் வீச பார்கிறேன்…
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை… ஓஓஓ…
ஆண் : நீ என்னை காண்பதே…
வானவில் போன்றதே…
துாரத்தில் உன்னை கண்டால்…
தூறல் நெஞ்சில் சிந்துதே… ஓ… ஓ… ஓ…
—BGM—
ஆண் : கண்ணோரம் காதல் வந்தால்…
கண்ணீரும் தித்திப்பாகும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்…
ஆண் : என்னோடு நீயும் வந்தால்…
எல்லாமே கையில் சேரும்…
வேறுஒன்றும் தேவையில்லை…
நீ மட்டும் போதும் போதும்… ஓ… ஓ… ஓ…
—BGM—
Notes : Iragai Poley Song Lyrics in Tamil. This Song from Naan Mahaan Alla (2010). Song Lyrics penned by Yugabharathi. இறகை போலே பாடல் வரிகள்.