ஒன்கிட்ட என்னமோ
ஒன்கிட்ட என்னமோ இருக்கு…
அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டடி எனக்கு…
ஆடிய மறந்தா ஆவணி எதுக்கு…
ஐப்பசி மழைதான் நான் இனி உனக்கு…
ஆசையில் நீ நனைய ஆனேனே கிறுக்கு…
ஒன்கிட்ட என்னமோ இருக்கு…
அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டடி எனக்கு…
ஆடிய மறந்தா ஆவணி எதுக்கு…
ஐப்பசி மழைதான் நான் இனி உனக்கு…
ஆசையில் நீ நனைய ஆனேனே கிறுக்கு…
ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…
எல்லாமும் இங்கே அல்லாவும் நானே ஆகும்…
பொல்லாத காலம் கண்ணீரில் கோலம் போடும்…
அன்பாளனே சொல் அருளாளனே சொல்…
அன்பாளனே சொல் சொல்…
வருவாயா வெண்ணிலா என்னோடு நீ…
வாராமல் நிற்பதேன் தள்ளியே…
இரவினில் உலவவா…
கனவுகள் மலரவா…
விடியலை உணரவா நீ நீ நீ…
விவரமும் உலரவா…
நீல ராவிலே நீந்தும் வெண்மீனே…
நானும் உன்போல் மாற ஏங்குதே மனம்…
காதலாலே ஒளி கூடும் என் நெஞ்சில்…
தீரா வலி ஆளை கொல்லுதே தினம்…
எங்கோ பிறந்தோம்…
இங்கே இணைந்தோம்…
ஒன்றாய் வளர்ந்தோம்…
உலகை உணர்ந்தோம்…
எல்லாம் அறிந்தோம்…
அன்பால் கலந்தோம்…
நட்பால் மறந்தோம்…
காணாத காதல் நெஞ்சத்திலே…
காட்டறுப்போல் பாய்கின்றதே…
ஆணான நானும் வெட்கத்திலே…
அல்லாடா தீ சூழ்கின்றதே…
காக்கரட்டான் பூத்திருச்சே…
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே…
காட்டு தட்டான் கூட்டுவச்சே…
சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே…
மண்மீது ஆண்கள் பெண்களிடம் ஊமைகளா…
முள்மீது காயும் துணிகலென பந்தங்களா…
துணை வந்ததே ஏனோ வினை ஆனதா…
தூரத்தின் பாதை மறைக்கும் பனி மூட்டமா…