சொல்லிட்டாளே அவ காதல
சொல்லிட்டாளே அவ காதல… சொல்லும் போதே சுகம் தாலல… இது போல் ஒரு வாா்த்தைய… யாாிடமும் நெஞ்சு கேக்கல…
Songs makes mind cool
சொல்லிட்டாளே அவ காதல… சொல்லும் போதே சுகம் தாலல… இது போல் ஒரு வாா்த்தைய… யாாிடமும் நெஞ்சு கேக்கல…
நெஞ்சமே நெஞ்சமே… கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ… தஞ்சமே தஞ்சமே… சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…
அம்மாடி உன் அழகு செம தூளு… உன்ன கண்டா பொழுதும் திருநாளு… உன்ன பார்த்துதான் தடு மாறுறேன்… புயல் காத்துல பொறி ஆகுறேன்… அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன்… ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்…
கருவா கருவா பயலே… என கேட்காம தொட வாயா… சூட்ட ஏத்தாம… வரவா வரவா புயலே… உன்ன தாக்காம விடமாட்டேன்… ஆட்டம் பார்க்காம…
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன… காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன… மொத்தமும் கையில வந்தது போல… மேகத்து மேல நான் வைக்குறேன் கால…
ஜிகு ஜிகு ரயில் கெளம்புது பார்… நிஜங்களின் பயணமும் தொடங்குது பார்… நீ புறப்பட்டு வா… சரிகம சரித்திரம் படைத்திட வா…