வந்தாரு வந்தாரு
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
உயிரிலே உயிரிலே உறைந்ததே காதலே…
உறவு நீ பிரிந்ததால் விழியிலே தூரலே…
பூவே உன் வாசம் இன்றி நான் ஏதடி…
கை சேர்ந்து நீயும் என்னை காப்பாற்றுடி…
மெல்ல சிரித்தால் காதல்தான்…
மின்னல் அடித்தால் காதல்தான்…
கண் இமைத்தால் காதல்தான்…
கை அசைத்தால் காதல்தான்…
எத்தனை எத்தனை வார்த்தைகள் உண்டு…
ஆனாலும் சொல்லிடும் வேளையில் தோற்பதுதானே அன்பே…
ஓ மேரி குவாபிதா…
ஓ மேரி குவாபிதா…
உன்னை பார்த்த பிறகுதான்…
என் சோதனை காலம்…
நீ மீண்டும் தோன்றியதால்…
என் வாழ்வில் திரும்பவும் சோகம்…
ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…
சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
விர்ர்ர்ரு காதல் செய்…
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்…
விர்ர்ர்ரு விர்ர்ர்ரு Read More »
ஓடும் ரயிலை போல இதயம்…
மொத்தமாய் ஆடியே போவதென்ன…
மூடு பனியாய் காலை வெயில் போல்…
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன…