அம்மாம்மா
அம்மாம்மா என்னானு தெரியல… ஆகாயம் பூலோகம் புரியல… பொண்ணுன்னா நீதானே உலகுல… உன் கண்ணில் பார்த்தேனே கடவுள…
Songs makes mind cool
அம்மாம்மா என்னானு தெரியல… ஆகாயம் பூலோகம் புரியல… பொண்ணுன்னா நீதானே உலகுல… உன் கண்ணில் பார்த்தேனே கடவுள…
கண்ணன் வரும் வேளை அந்திமாலை… நான் காத்திருந்தேன்… சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்… அதை ஏற்க நின்றேன்…
உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல… உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல… உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல… உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல…
உன் மேல ஒரு கண்ணு… நீதான் என் மொறப்பொண்ணு… ஒன்னோட இவ ஒன்னு… ஒன்ன மறந்தா வெறும் மண்ணு…
ஒத்த பனை காட்டேறி… ஒத்ததுதான் உன் பார்வை… பத்து தல பாம்பாட்டம்… கொத்துறியே வாழ்வ…
அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்… உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம்… தல கோதிடும் உன் பாசம்… குல சாமிய மிஞ்சாதோ… மனம் வாடுற போதெல்லாம்…
இறகை போலே அலைகிறேனே… உந்தன் பேச்சை கேட்கையிலே… குழந்தை போலே தவழ்கிறேனே… உந்தன் பார்வை தீண்டயிலே…