முத முதலா
முத முதலா உன்ன பாத்தேன்…
நான் அசந்து போனேன்டி…
நான் அசந்து போனேன்டி…
முழம் போட்டு முழுசா இப்போ…
அளக்க போறேன்டி…
உன்ன அளக்க போறேன்டி…
முத முதலா உன்ன பாத்தேன்…
நான் அசந்து போனேன்டி…
நான் அசந்து போனேன்டி…
முழம் போட்டு முழுசா இப்போ…
அளக்க போறேன்டி…
உன்ன அளக்க போறேன்டி…
ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு…
உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே இசை நெஞ்சே…
மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…
ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…
என்ன இது என்ன இது…
என் மனது என்னை விட்டு தூரம் நின்று பார்க்கிறதே…
என்ன இது என்ன இது…
என் விழிகள் என்னை விட்டு உன் வழியில் கிடக்கிறதே…
நெலா வட்டம் நெத்தியிலே…
நெஞ்சுக் குழி மத்தியில…
ஒரே ஒரு முத்தம் வையேன் கோசல…
அந்த முத்தத்துக்கு ஈடா தாரேன் காதல…
நெலா வட்டம் நெத்தியிலே Read More »
நினைத்த வரம் கேட்டு…
மனம் படிக்கும் ஒரு பாட்டு…
இனிக்கும் ஸ்வரம் கேட்டு…
அதை எடுத்துச் செல்லும் காற்று…