மகராஜனோடு
மகராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…
இது மன்மத சாம்ராஜ்யம்…
புது மங்கல சௌபாக்யம்…
ஒரு போதும் குறையாது…
தினம் கூடும் கூடும் ஆனந்தம்…
மகராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…
இது மன்மத சாம்ராஜ்யம்…
புது மங்கல சௌபாக்யம்…
ஒரு போதும் குறையாது…
தினம் கூடும் கூடும் ஆனந்தம்…
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு…
உன்னையும் சேர்த்து…
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து…
உன்னையும் சேர்த்து…
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…
நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு…
கட்டி வச்சேன் வந்து ஆட…
தேவதைய கூட்டி வாங்க…
வாசல் எங்கும் கோலம் போட…
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…
சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது…
ஒன்றை மறைத்து வைத்தேன்…
சொல்ல தடை விதித்தேன்…
நெஞ்சை நம்பி இருந்தேன்…
அது வஞ்சம் செய்தது…
சொன்னாலும் கேட்பதில்லை Read More »
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா் வாங்கும் சிறு இதழ்கள்…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…
திரும்ப திரும்ப பார்த்து பார்த்து…
திரும்ப திரும்ப பேசி பேசி…
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா…
திரும்ப திரும்ப பார்த்து Read More »
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் பா.விஜய் பி. உன்னி கிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீ யுவன் ஷங்கர் ராஜா துள்ளுவதோ இளமை Theenda Theenda Song Lyrics in Tamil —BGM— ஆண் : தீண்ட தீண்ட… பார்வை பார்த்து… பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…போகும் ஊர்வலங்கள்…லாலாலாலா லாலாலாலா… ஆண் : தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…பார்வை பார்த்து கலந்ததென்ன…தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…பார்வை பார்த்து கலந்ததென்ன… பெண் : எனது உதடுகள் உந்தன் மார்பில்…போகும் ஊர்வலங்கள்…நகங்கள் கீறியே முதுகில்
முத முதலா உன்ன பாத்தேன்…
நான் அசந்து போனேன்டி…
நான் அசந்து போனேன்டி…
முழம் போட்டு முழுசா இப்போ…
அளக்க போறேன்டி…
உன்ன அளக்க போறேன்டி…