உன் பேரை சொன்னாலே
உன் பேரை சொன்னாலே…
உள் நாக்கில் தித்திக்குமே…
போகாதே போகாதே…
உன்னோடு சென்றாலே…
வழியெல்லாம் பூப்பூக்குமே…
வாராயோ வாராயோ…
உன் பேரை சொன்னாலே…
உள் நாக்கில் தித்திக்குமே…
போகாதே போகாதே…
உன்னோடு சென்றாலே…
வழியெல்லாம் பூப்பூக்குமே…
வாராயோ வாராயோ…
மைனாவே மைனாவே…
என் கனவில் தினம் தினம் கேட்கும்…
பாடல் நீதானா… ஹே…
மைனாவே மைனாவே…
என் கண்கள் பூமியில் தேடிய…
தேடல் நீதானா…
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக…
சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக…
என்னாச்சு எனக்கே தொியவில்லை…
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை…
மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா…
பொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா…
நாடோடி மன்னா போகாதே…
நீரின்றி மீனும் வாழாதே…
விழியன் ஈரம் உனதன்பை கூறும்…
இது காதல் ஆரம்பம்…
இது காதல் ஆரம்பம்…
விடை கொடு விடை கொடு விழியே…
கண்ணீரின் பயணம் இது…
வழி விடு வழி விடு உயிரே…
உடல் மட்டும் போகிறது…
முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன்…
ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா…
ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும்…
அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா…
இடம் தருவாயா மனசுக்குள்ளே…
இடம் தருவாயா மனசுக்குள்ளே…
தரமாட்டேன் தரமாட்டேன்…
இடம் தரமாட்டேன்…
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்…
மெர்குரி மேலே மேடையிடு…
புது செஞ்சூரி ராகம் பாடிவிடு…
அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்…