முதல்முறை
முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்…
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்…
எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி…
மறுமுறை உயிா் கொண்டேன்…
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்…
முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்…
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்…
எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி…
மறுமுறை உயிா் கொண்டேன்…
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்…
மாா்கழித் திங்களல்லவா…
மதிகொஞ்சும் நாளல்லவா…
இது கண்ணன் வரும் பொழுதல்லவா…
ஒருமுறை உனது திருமுகம் பாா்த்தால்…
விடை பெறும் உயிரல்லவா…
வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச…
வராக நதிக்கரை ஓரம் Read More »
மழைத்துளி மழைத்துளி…
மண்ணில் சங்கமம்…
உயிா்த்துளி உயிா்த்துளி…
வானில் சங்கமம்…
உடல் பொருள் ஆவியெல்லாம்…
கலையில் சங்கமம்… சங்கமம்…
மழைத்துளி மழைத்துளி Read More »