வராக நதிக்கரை ஓரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்சங்கமம்

Varaha Nadhikarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ… கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்…

BGM

{ ஆண் : வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச… } * (2)

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்…

குழு : கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்…

ஆண் : கண்ணு தக்கு தக்கு தக்குங்குது… ஓஓஓ…
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது… ஓஓஓ…
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது… ஓஓஓ…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது…

ஆண் : வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச…

BGM

ஆண் : பஞ்சவா்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்…
அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு…
பஞ்சவா்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்…
அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு…

ஆண் : பறந்துவந்து… ம்ம்ம்ம்ம்…
விருந்து கொடு… ம்ம்ம்ம்ம்…

ஆண் : மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு…
மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு…

ஆண் : ஓ… காவோிக்கரையில் மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி…
என் கை ரெண்டும் தாவணியானால் காதல் பழுக்குமடி…

ஆண் : கண்ணு தக்கு தக்கு தக்குங்குது… ஓஓஓ…
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது… ஓஓஓ…
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது… ஓஓஓ…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது…

ஆண் : வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச…

{ ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்… } * (2)

BGM

ஆண் : நீ என்னக் கடந்து போகயிலே…
உன் நிழல பிடிச்சுகிட்டேன்…
நீ என்னக் கடந்து போகயிலே…
உன் நிழல பிடிச்சுகிட்டேன்…

ஆண் : நிழலுக்குள்ள… ம்ம்ம்ம்ம்…
குடியிருக்கேன்… ம்ம்ம்ம்ம்…

ஆண் : ஒடம்பவிட்டு உசிா் மட்டும் தள்ளி நிக்க…
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க…
ஓஓஓ… ஒத்த விழிப்பாா்வை ஊடுருவப் பாா்த்து…
தாப்பா தொிச்சிடுச்சு… தாப்பா தொிச்சிடுச்சு…

ஆண் : ஏ கண்ணு தக்கு தக்கு தக்குங்குது… ஓஓஓ…
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது… ஓஓஓ…
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது… ஓஓஓ…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது…

{ ஆண் : வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச… } * (2)

{ ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்… } * (2)

குழு : தானா தந்தனான தானனான…
தானா தந்தனான தானனான…
தானா தந்தனான தானனான…
தானா தந்தனான தானனான…


Notes : Varaha Nadhikarai Song Lyrics in Tamil. This Song from Sangamam (1999). Song Lyrics penned by Vairamuthu. வராக நதிக்கரை ஓரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading