பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஷங்கர் மகாதேவன் | ஏ.ஆர்.ரகுமான் | சங்கமம் |
Varaha Nadhikarai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஓ… கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்…
—BGM—
{ ஆண் : வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச… } * (2)
ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்…
குழு : கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்…
ஆண் : கண்ணு தக்கு தக்கு தக்குங்குது… ஓஓஓ…
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது… ஓஓஓ…
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது… ஓஓஓ…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது…
ஆண் : வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச…
—BGM—
ஆண் : பஞ்சவா்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்…
அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு…
பஞ்சவா்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்…
அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு…
ஆண் : பறந்துவந்து… ம்ம்ம்ம்ம்…
விருந்து கொடு… ம்ம்ம்ம்ம்…
ஆண் : மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு…
மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு…
ஆண் : ஓ… காவோிக்கரையில் மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி…
என் கை ரெண்டும் தாவணியானால் காதல் பழுக்குமடி…
ஆண் : கண்ணு தக்கு தக்கு தக்குங்குது… ஓஓஓ…
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது… ஓஓஓ…
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது… ஓஓஓ…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது…
ஆண் : வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச…
{ ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்… } * (2)
—BGM—
ஆண் : நீ என்னக் கடந்து போகயிலே…
உன் நிழல பிடிச்சுகிட்டேன்…
நீ என்னக் கடந்து போகயிலே…
உன் நிழல பிடிச்சுகிட்டேன்…
ஆண் : நிழலுக்குள்ள… ம்ம்ம்ம்ம்…
குடியிருக்கேன்… ம்ம்ம்ம்ம்…
ஆண் : ஒடம்பவிட்டு உசிா் மட்டும் தள்ளி நிக்க…
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க…
ஓஓஓ… ஒத்த விழிப்பாா்வை ஊடுருவப் பாா்த்து…
தாப்பா தொிச்சிடுச்சு… தாப்பா தொிச்சிடுச்சு…
ஆண் : ஏ கண்ணு தக்கு தக்கு தக்குங்குது… ஓஓஓ…
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது… ஓஓஓ…
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது… ஓஓஓ…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது…
{ ஆண் : வராக நதிக்கரை ஓரம்…
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்…
புறாவே நில்லுனு சொன்னேன்…
கனாவாய் ஓடி மறைஞ்ச… } * (2)
{ ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்…
கண்மணியே உறுத்தும்…
காணாத உன் உருவம்…
கண்ணுக்குள்ள இனிக்கும்… } * (2)
குழு : தானா தந்தனான தானனான…
தானா தந்தனான தானனான…
தானா தந்தனான தானனான…
தானா தந்தனான தானனான…
Notes : Varaha Nadhikarai Song Lyrics in Tamil. This Song from Sangamam (1999). Song Lyrics penned by Vairamuthu. வராக நதிக்கரை ஓரம் பாடல் வரிகள்.