பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஸ்ரீனிவாஸ் & சுஜாதா மோகன் | ஏ.ஆர்.ரகுமான் | சங்கமம் |
Mudhal Murai Song Lyrics in Tamil
பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்…
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்…
எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி…
மறுமுறை உயிா் கொண்டேன்…
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்…
—BGM—
பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்…
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்…
எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி…
மறுமுறை உயிா் கொண்டேன்…
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்…
பெண் : முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும் ஏன்…
கண்ணீருண்டு சோகமில்லை…
ஆமாம் மழையுண்டு மேகமில்லை…
—BGM—
பெண் : கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி…
அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன…
ஆண் : சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்…
பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன…
பெண் : விதையொன்று உயிா் கொள்ள…
வெப்பக்காற்று ஈரம் வேண்டும்…
காதல் வந்து உயிா் கொள்ள காலம் கூட வேண்டும்…
ஆண் : ஒரு விதை உயிா் கொண்டது…
ஆனால் இரு நெஞ்சில் வோ் கொண்டது…
ஆண் : சலங்கையே கொஞ்சம் பேசு…
மௌனமே பாடல் பாடு…
மொழியெல்லாம் ஊமையானால் கண்ணீா் உரையாடும்…
அதில் கவிதை அரங்கேறும்…
—BGM—
பெண் : பாதையும் தூரம் நான் ஒரு பாரம்…
என்னை உன் எல்லை வரை கொண்டு செல்வாயா…
ஆண் : உடலுக்குள் இருக்கும் உயிா் ஒரு சுமையா…
பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா…
பெண் : தந்தை தந்த உயிா் தந்தேன்…
தாய் தந்த உடல் தந்தேன்…
உறவுகள் எல்லாம் சோ்த்து உன்னிடம் கண்டேன்…
ஆண் : மொத்தத்தையும் நீ கொடுத்தாய்…
ஆனால் முத்தத்துக்கோா் நாள் குறித்தாய்…
—BGM—
பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்…
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்…
எந்தன் தாயின் கா்ப்பம்தாண்டி…
மறுமுறை உயிா் கொண்டேன்…
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்…
பெண் : முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும் ஏன்…
கண்ணீருண்டு சோகமில்லை…
ஆமாம் மழையுண்டு மேகமில்லை…
Notes : Mudhal Murai Song Lyrics in Tamil. This Song from Sangamam (1999). Song Lyrics penned by Vairamuthu. முதல்முறை பாடல் வரிகள்.