நினைத்த வரம்
நினைத்த வரம் கேட்டு…
மனம் படிக்கும் ஒரு பாட்டு…
இனிக்கும் ஸ்வரம் கேட்டு…
அதை எடுத்துச் செல்லும் காற்று…
நினைத்த வரம் கேட்டு…
மனம் படிக்கும் ஒரு பாட்டு…
இனிக்கும் ஸ்வரம் கேட்டு…
அதை எடுத்துச் செல்லும் காற்று…
இளவேனில் இது வைகாசி மாதம்…
விழியோரம் மழை ஏன் வந்தது…
புரியாதோ இளம் பூவே உன் மோகம்…
நெருப்பாக கண்ணில் நீர் வந்தது…