பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | பி. உன்னிகிருஷ்ணன் & சுனிதா உபத்ராஷ்டா | இளையராஜா | காதல் ரோஜாவே |
Ninaitha Varam Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நினைத்த வரம் கேட்டு…
மனம் படிக்கும் ஒரு பாட்டு…
இனிக்கும் ஸ்வரம் கேட்டு…
அதை எடுத்துச் செல்லும் காற்று…
பெண் : கோல மேனிதான்…
எந்தன் கனவில் தோன்றுமே…
வரம் தாராதோ பூமரம்…
இனி தீராதோ காதல் தாகம்…
ஆண் : நினைத்த வரம் கேட்டு…
மனம் படிக்கும் ஒரு பாட்டு…
இனிக்கும் ஸ்வரம் கேட்டு…
அதை எடுத்துச் செல்லும் காற்று…
ஆண் : கோல மேனிதான்…
எந்தன் கனவில் தோன்றுமே…
வரம் தாராதோ பூமரம்…
இனி தீராதோ காதல் தாகம்…
பெண் : நினைத்த வரம் கேட்டு…
மனம் படிக்கும் ஒரு பாட்டு…
ஆண் : இனிக்கும் ஸ்வரம் கேட்டு…
அதை எடுத்துச் செல்லும் காற்று…
—BGM—
பெண் : நூறு நூறு ஆண்கள் இங்கு பார்க்கிறேன்…
இங்கு வேறு யாரு அவனுக்கீடு கேட்கிறேன்…
ஆண் : வானில் நூறு கோடி உண்டு தாரகை…
ஒழி வீசும் நிலவு போல எந்தன் காரிகை…
பெண் : ஆகாயம் காணாத தேவன்…
ஆண் : ஆனாலும் என் பெண்ணை நெருங்க முடியுமா…
பெண் : நினைத்த வரம் கேட்டு…
மனம் படிக்கும் ஒரு பாட்டு…
—BGM—
ஆண் : பெண்மை என்ற சொல்லுக்கேற்ற மோகனம்…
அவள் பிரம்மன் இந்த உலகுக்கு ஈன்ற சீதனம்…
பெண் : சீதனங்கள் கொடுத்து வாங்க முடியுமா…
அட தென்றல் மோதி இமையம் என்ன சரியுமா…
ஆண் : வீணாக வாய் வார்த்தை ஏனோ…
பெண் : வேராரும் என் அன்பை நெருங்க முடியுமா…
ஆண் : நினைத்த வரம் கேட்டு…
மனம் படிக்கும் ஒரு பாட்டு…
இனிக்கும் ஸ்வரம் கேட்டு…
அதை எடுத்துச் செல்லும் காற்று…
பெண் : கோல மேனிதான்…
எந்தன் கனவில் தோன்றுமே…
வரம் தாராதோ பூமரம்…
இனி தீராதோ காதல் தாகம்…
ஆண் : நினைத்த வரம் கேட்டு…
மனம் படிக்கும் ஒரு பாட்டு…
பெண் : இனிக்கும் ஸ்வரம் கேட்டு…
அதை எடுத்துச் செல்லும் காற்று…
Notes : Ninaitha Varam Song Lyrics in Tamil. This Song from Kadhal Rojave (2000). Song Lyrics penned by Vaali. நினைத்த வரம் பாடல் வரிகள்.