பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
தமிழ் நம்பி | டி.எம்.சௌந்தரராஜன் | டி.எம்.சௌந்தரராஜன் | முருகன் பாடல்கள் |
Andru Ketpavan Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…
அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…
ஆண் : நடுவில் மனிதன் வாழுகிறான்…
நடுவில் மனிதன் வாழுகிறான்…
வீணில் மனம் தடுமாறுகிறான்…
இறைவா… இறைவா…
ஆண் : அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…
—BGM—
ஆண் : மனம் போல் மாங்கல்யம் என்பார்…
தன்மனமே சகலமும் என்பார்…
மனம் போல் மாங்கல்யம் என்பார்…
தன்மனமே சகலமும் என்பார்…
ஆண் : தெரிந்தும் குணத்தை இழக்கிறான்…
தெரிந்தும் குணத்தை இழக்கிறான்…
இதயம் குலைந்து தவிக்கிறான்…
இறைவா… இறைவா…
ஆண் : அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…
—BGM—
ஆண் : அடிக்கும் அவன் கை அணைக்கும்…
புவி அனைத்தும் தலைவன் இயக்கம்…
அடிக்கும் அவன் கை அணைக்கும்…
புவி அனைத்தும் தலைவன் இயக்கம்…
ஆண் : தலைவன் அணைத்தால் சிரிக்கிறான்…
தலைவன் அணைத்தால் சிரிக்கிறான்…
தன்னை அடித்தால் பழிக்கிறான்…
இறைவா… இறைவா…
ஆண் : அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…
—BGM—
ஆண் : கற்றது கைமண் அளவு…
கரை கண்டவர் இங்கே குறைவு…
கற்றது கைமண் அளவு…
கரை கண்டவர் இங்கே குறைவு…
ஆண் : கண்டு அறிந்தவர் ஓர் தலைவன்…
கண்டு அறிந்தவர் ஓர் தலைவன்…
யாவும் அருள்வான் நம் இறைவன்…
இறைவா… இறைவா…
ஆண் : அன்று கேட்பவன் அரசன் மறந்தால்…
நின்று கேட்பவன் இறைவன்…
நடுவில் மனிதன் வாழுகிறான்…
வீணில் மனம் தடுமாறுகிறான்…
இறைவா இறைவா இறைவா இறைவா…
—BGM—
Notes : Andru Ketpavan Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Tamil Nambi. அன்று கேட்பவன் அரசன் பாடல் வரிகள்.