தேவா

பாட்ஷா பாரு

பாட்ஷா பாரு பாட்ஷா பாரு…
பட்டாளத்து நடையை பாரு…
பகை நடுங்கும் நடையை பாரு…
கோட்டு சூட்டு ரெண்டும் எடுத்து…
போட்டு நடக்கும் புலிய பாரு…

பாட்ஷா பாரு Read More »

உயிர் தந்த தாயே

உயிர் தந்த தாயே…
உன்னை காப்போம் தாயே…
ஒரு துளியில் உருவாகி…
உனக்குள்ளே கருவாகி…
உன் இரத்தம் உணவாகி…
உன் சதையே உடலாகி…
உயிர் பெற்று வந்தோம் அம்மா…

உயிர் தந்த தாயே Read More »

முத்து நகையே

முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
கண் இரண்டும் மயங்கிட…
கன்னி மயில் உறங்கிட…
நான்தான் பாட்டெடுப்பேன்…
உன்னை தாய் போல் காத்திருப்பேன்…

முத்து நகையே Read More »

திருமலை நாயகனே

திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…
சுந்தர தமிழ் மொழியில்…
மந்திர விழி இரண்டும்…
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா…

திருமலை நாயகனே Read More »

Scroll to Top