திருமலை நாயகனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னியின் செல்வன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & சுமங்கலிதேவாமாப்பிள்ளை கவுண்டர்

Thirumalai Nayagane Song Lyrics in Tamil


BGM

பெண் : திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
ஆண் : திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…

பெண் : சுந்தர தமிழ் மொழியில்…
மந்திர விழி இரண்டும்…
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா…

ஆண் : வெற்றிலை கொடி மடித்து…
முத்துக்கள் சரம் தொடுத்து…
சிற்றிடை அளவெடுத்து கொள்ளவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இரவின் மடியில் கணா கணா காணும் சுகமா…

ஆண் : திருமலை நாயகனின் இன்று திருமதி ஆனவளே…
பெண் : திருமதியான பின்னே உன் திருவடி சேரட்டுமா…

BGM

பெண் : ராமனைத்தான் நான் கண்டதில்லை…
சிதையை நீயும் தொட்டதில்லை…
நீதான் அந்த ராமன் இந்த வில்லை முறிப்பாயா…

BGM

ஆண் : கோகுலத்தில் நான் பொறந்ததில்லை…
வெண்ணைகள் திருடி தின்னதில்லை…
நீதான் அந்த ராதை திண்ண வெண்ணை தருவாயா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நிலவில் நீதானே நான் பார்த்த மூன்றாம் பிறை…
ஆண் : நதியில் நீதானே நான் பார்த்த யமுனா நதி…

பெண் : ஒரு பூவே வரும் வாசம்…
இந்த பூவில் மனம் பாசம்…

ஆண் : அடிகண்மணி அடிக்கண்மணி சுகமா…

பெண் : திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
ஆண் : திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…

BGM

பெண் : மன்மத சாயல் ஆணிடமே…
மயங்குவது எல்லாம் பெண்ணினமே…
மாயம் அந்த மாயம் இந்த மன்ணன் புரிவானா…

BGM

ஆண் : சுகங்களை சேர்த்து பெண் எழுதி…
சூரியனைக் கொண்டு கண் எழுதி…
பார்வை சுடும் பார்வை என் நெஞ்சை எறிக்காதா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அணைத்தால் சுகம் பாதி பயம் பாதி…
நான் வேர்க்கிறேன்…

ஆண் : வியர்வை மணி சேர்த்து சரம் சேர்த்து…
நான் கோர்க்கிறேன்…

பெண் : ஒரு காதல் அதில் மோதல்…
ஒரு மோதல் அதில் காதல்…

ஆண் : கிளி கொஞ்சிடும் கொஞ்சிடும் மொழியோ…

பெண் : திருமலை நாயகனே உன் திருமதி ஆகட்டுமா…
ஆண் : திருமதியான பின்னே ஒரு வெகுமதி கேட்கட்டுமா…

பெண் : சுந்தர தமிழ் மொழியில்…
மந்திர விழி இரண்டும்…
நெஞ்சத்தில் இடம் பிடித்த மன்னவா…

ஆண் : வெற்றிலை கொடி மடித்து…
முத்துக்கள் சரம் தொடுத்து…
சிற்றிடை அளவெடுத்து கொள்ளவா…

பெண் : இரவின் மடியில் கணா கணா காணும் சுகமா…

BGM


Notes : Thirumalai Nayagane Song Lyrics in Tamil. This Song from Mappillai Gounder (1997). Song Lyrics penned by Ponniyin Selvan. திருமலை நாயகனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading