இதுக்குத்தானா
இதுக்குத்தானா இதுக்குத்தானா…
மண்ணு மிதிச்சதும்…
என்னக் குழச்சதும் இதுக்குத்தானா…
இதுக்குத்தானா ஏய் இதுக்குத்தானா…
என் நெத்தி கொதிச்சதும்…
நெஞ்சு துடிச்சதும் இதுக்குத்தானா…
இதுக்குத்தானா இதுக்குத்தானா…
மண்ணு மிதிச்சதும்…
என்னக் குழச்சதும் இதுக்குத்தானா…
இதுக்குத்தானா ஏய் இதுக்குத்தானா…
என் நெத்தி கொதிச்சதும்…
நெஞ்சு துடிச்சதும் இதுக்குத்தானா…
ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…
ஆசை மகனே ஆசை மகனே எந்திரி…
நாளை நீதான்டா மந்திரி…
தட்டி தட்டி பான செஞ்சேன்…
பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச…
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்…
சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச…
அழகா கள்ளழகா…
ஆசை வச்சேன் கண்ணழகா…
ஒரு ஜென்மம் தவிக்கவிட்டாய் உனக்கழகா…
தன்னால் வரைந்தேனே அட அதுதான் அழகா…
கண்ணால் அறிந்தேனே அட இதுதான் அழகா…
பிறையே பிறையே மூன்றாம் பிறையே…
வரும் நாளெல்லாம் வளர் பிறையே…
பௌர்ணமி நிலவு உனக்குள் இருக்கு…
பதறாது இருப்பாய் வளர்பிறையே…
கோழி வந்ததா முதலில் முட்டை வந்ததா…
சொல்லு கொக்கர கொக்கோ…
கொக்கர கொக்கோ கொக்கர கொக்கோ…
கொக்கரகொக்கோ…
வாடா வா நீ வாடா வா…
வாடா வா நீ வாடா வா…
ஆசை இல்லை அவஸ்தை இல்லையே…
நீ வாடா வா…
ஐம்பது ரூபாதான் ஐம்பது ரூபாதான்…
நண்பா என் தேவையல்லாம்…
நாளுக்கு ஒரு ஐம்பது ரூபாதான்…
ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி…
தில்வாளி பெங்காலி லடிக்கி கி…
ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு…
கொண்டாடு பெங்காலி பெண்ணோடு…
கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…
மஞ்ச மஞ்சளா மலர வச்சு…
ஜன்னல் ஜன்னலா பின்னல வச்சு…
கண்ணாலே டாவடிக்கும் கண்ணம்மா…
உன் முத்து பல்லு டாலடிக்குது பொன்னம்மா…