பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ரா | தேவா | சாமுண்டி |
Kannula Paalai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
என் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
சொல்லம்மா…
ஆண் : கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
என் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
சொல்லம்மா…
ஆண் : மாராப்பு போட்டு வந்த மானே மானே…
மந்தாரை பூவில் வந்த தேனே தேனே…
அடி அஞ்சுகமே அஞ்சுகமே…
என் ரஞ்சிதமே ரஞ்சிதமே…
பெண் : கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
உன் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
என் மாமா…
—BGM—
ஆண் : தூத்துக்குடி முத்தெடுத்து…
கோர்த்து வச்ச பல்வரிசை…
பார்த்தா ஒரு சுதி ஏறுது…
அடி ஆத்தா மனம் சுரம் பாடுது…
பெண் : சாத்துக்குடி சாறெடுத்து…
சேர்த்து வச்சேன் கன்னத்துல…
தாரேன் அத முழுசாகதான்…
பக்கம் வாரேன் அந்திப் பொழுதாகதான்…
ஆண் : ஒன்னதான் தொட்டதும் தொட்டதும்…
கொம்பு தேன் சொட்டுது சொட்டுது…
பெண் : உன் விரல் பட்டதும் பட்டதும்…
என்னமோ பண்ணுது பண்ணுது…
ஆண் : சூடுறும் பொதுவாகத்தான்…
சுகம் ஈடேறும் மெதுவாகத்தான்…
பெண் : கண்ணுல பால…
கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
உன் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
என் மாமா…
—BGM—
பெண் : கள்ளழகர் கோவிலிலே…
கண்டு எடுத்த கல்லு செலை…
நேரில் வந்து நடை போட்டது…
எந்தன் நெஞ்சை அது எடை போட்டது…
ஆண் : தாம்பூலம் தான் போடாமலே…
வாய் சிவந்த பச்சை கிளி…
தோளில் வந்து குடியேறனும்…
அத தூக்கி வச்சி கூத்தாடணும்…
பெண் : மேலத்த கொட்டனும் கொட்டனும்…
தாலிய கட்டனும் கட்டனும்…
ஆண் : முத்திரை வைக்கணும் வைக்கணும்…
இன்னும் நீ ஓட்டனும் ஓட்டனும்…
பெண் : ராசாத்தி உனக்காகத்தான்…
இந்த ராசாவும் எனக்காகதான்…
பெண் : கண்ணுல பால…
ஆண் : ம்ம்ம்… கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
என் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன சொல்லமா…
பெண் : மாராப்பு போட்டு வந்த மானே மானே…
உன் வாசல் தேடி வந்தா தானே தானே…
இந்த அஞ்சுகமே அஞ்சுகமே…
உன்ன கொஞ்சிடுமே கொஞ்சிடுமே…
ஆண் : கண்ணுல பால ஊத்த வந்த கண்ணமா…
என் கண்ணம்மா…
என் நெஞ்சுல பால வார்த்ததென்ன…
சொல்லாமா…
Notes : Kannula Paalai Song Lyrics in Tamil. This Song from Samundi (1992). Song Lyrics penned by Vaali. கண்ணுல பால பாடல் வரிகள்.