எங்கிருந்து வந்தாயோ
எங்கிருந்து வந்தாயோ…
எதுக்காக வந்தாயோ…
என்னமோ சொன்னாயே…
கத பேசி போனாயே…
எங்கிருந்து வந்தாயோ Read More »
எங்கிருந்து வந்தாயோ…
எதுக்காக வந்தாயோ…
என்னமோ சொன்னாயே…
கத பேசி போனாயே…
எங்கிருந்து வந்தாயோ Read More »
டீயாலோ டீயாலோ டீயாலோ…
டீயாலோ டீயாலோ டீயாலோ…
அவ மேல ஆச வச்சான்…
அநியாய காதல் மச்சான்…
அழு மூஞ்சா போனா மச்சான்…
மேக ராகமே… மேள தாளமே…
தாரா ராதா…
கால பாலகா… வாத மாதவா…
ராமா மாரா…
மாறுமா கைரேகை மாறுமா… மாயமா நீ நீ நீ மாயமா… ஆ…
தோணாதோ கான கனகா…
உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு…
விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…
கடவுளே கடவுளே…
மீண்டும் நான் பிறந்துவிட்டேன் உன்னாலே…
கனவிலே கனவிலே…
வாழ்ந்திடத் தொடங்கிவிட்டேன் தன்னாலே…
குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…
நான் பார்த்ததும் பார்த்தாய்…
நான் சிரித்ததும் சிரித்தாய்…
நான் அழுததும் வந்தாய்…
என் அருகினில் நின்றாய்…
ஆறடி இல்ல ஆத்திரம் இல்ல…
ஆயிரம் யானையின் ஆற்றலும் இல்ல…
தொட்றா பாக்கலாம்…
ஹே தொட்றா பாக்கலாம்…
வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…
குட்டி சுவரே வர்டா…
கூர வீடே வர்டா…
வர்டா வர்டா வர்டா…
என் ஊரே வர்டா… ஓ ஹோ ஹோ…
நீ என் தோழியா இல்லை காதலியா…
நீ என் தோழியா இல்லை காதலியா…
தோழி என்றால் என் உயிரை கொடுப்பேன்…
காதலி என்றால் உன் உயிரை எடுப்பேன்…
யாரோ ஏவளோ என்று தெரியவில்லை…
துளியா கடலா என்று புரியவில்லை…
ஏதோ செய்தால் என்ன அறியவில்லை…
நானும் நானா இன்று இல்லை இல்லை…