போ உறவே
போ உறவே என்னை மறந்து…
நீ உந்தன் கனவுகள் துரத்தியே…
போ உறவே சிறகணிந்து…
நீ உந்தன் கணங்களை உதறியே…
போ உறவே என்னை மறந்து…
நீ உந்தன் கனவுகள் துரத்தியே…
போ உறவே சிறகணிந்து…
நீ உந்தன் கணங்களை உதறியே…
பால் மழையின் தூரலில்…
வால் முளைத்த வானவில்…
உன் மீது தாவிடும் போது ஓவியம் ஆவான்…
பெட் லவ்வர்ஸ் அன்தம் Read More »
யாரடியோ அழகதன் வேற்பொருளாய்…
உலகினில் நீ பிறந்தாய் சகி…
பால் மழையின் துளியடி நீ நிலவின் நகலடி…
வா எனதுள் சகி…
பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன…
பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன…
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன…
அந்தி பகல் உருமாறுவதென்ன…
பூ நாழி பொன் நாழி பெத்தா…
என் சாமி நீ ஆழி முத்தா…
வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்…
தோளேத்தி ஊர காட்ட போறேன்…
எரிமலையின் மகளே செம்புகழே…
ஏன் எரித்தாய் என்னை…
சிறுபிழை நான் புரிந்தேன்…
என்றா கொன்றாய்…
ஆராத்யா என் ஆராத்யா…
என்னிதய துணைவியே ஆராத்யா…
ஆராத்யா என் ஆராத்யா…
கலவியின் தலைவியே ஆராத்யா…