பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சாம் சி.எஸ் | சித் ஸ்ரீராம் | சாம் சி.எஸ் | கொரில்லா |
Yaaradiyo Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : யாரடியோ அழகதன் வேற்பொருளாய்…
உலகினில் நீ பிறந்தாய் சகி…
பால் மழையின் துளியடி நீ நிலவின் நகலடி…
வா எனதுள் சகி…
ஆண் : கால நேரம் பாக்காம…
திக்கு ஏதும் நோக்காம…
கண்மணி எப்பவும்…
எந்தன் கைகள் கோர்த்து கொண்டு நீ வேணும்…
ஆண் : என்னிருந்து நீங்காதே…
என்னுயிரும் தாங்காதே…
வாழ்வதோ தேய்வதோ…
நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்…
ஆண் : காழ் நீ இருள் பிழை நான்…
கான் நீ ஒரு கோடி நான்…
வான் நீ ஒரு முகில் நான்…
என்னில் சேர்வாயா…
ஆண் : பொய் நான் மெய்யடி நீ…
கண் நான் இமையடி நீ…
உடல்தான் நான் உயிரடி நீ…
என்னில் சேர்வாயா…
ஆண் : யாரடியோ அழகதன் வேற்பொருளாய்…
உலகினில் நீ பிறந்தாய் சகி…
—BGM—
ஆண் : புது விதமாய் நினைவலைகள்…
உனதுருவாய் தினம் வருதே…
ஆண் : பெண்ணே உன்னை காணும் முன்பே…
வாழ்க்கை என்பதே வீண் என்றேன்…
உன்னை நானும் கண்ட பின்னே
ஜென்ம முக்திகள்தான் கொண்டேன்…
ஆண் : இனி வாழும் ஒவ்வொரு நிமிடம்…
உனக்காக துடிச்சிடும் இதயம்…
மனசள்ளிதாடி பெண்ணே…
நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்…
ஆண் : கால நேரம் பாக்காம…
திக்கு ஏதும் நோக்காம…
கண்மணி எப்பவும்…
எந்தன் கைகள் கோர்த்து கொண்டு நீ வேணும்…
ஆண் : என்னிருந்து நீங்காதே…
என்னுயிரும் தாங்காதே…
வாழ்வதோ தேய்வதோ…
நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்…
ஆண் : காழ் நீ இருள் பிழை நான்…
கான் நீ ஒரு கோடி நான்…
வான் நீ ஒரு முகில் நான்…
என்னில் சேர்வாயா…
ஆண் : பொய் நான் மெய்யடி நீ…
கண் நான் இமையடி நீ…
உடல்தான் நான் உயிரடி நீ…
என்னில் சேர்வாயா…
—BGM—
ஆண் : நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்…
தும் தும் தும் தும்…
வாழ்க்க போதும்…
—BGM—
Notes : Yaaradiyo Song Lyrics in Tamil. This Song from Gorilla (2019). Song Lyrics penned by Sam C.S. யாரடியோ பாடல் வரிகள்.