திரையோடு தூரிகை
திரையோடு தூரிகை…
பிறையோடு தாரகை…
இதழ் கூடும் போதிலே…
உன்னோடு நான்…
இதயா இதயா எனை ஆள்கிற இதயா…
உன்னை நான் விலகும் நிலை ஏனடி…
அன்பை உணர பிரிவென்பது விலையா…
தனிமை நம்மை இணைக்கிற அலை தானடி…
நான் பாக்குறேன் பாக்குறேன்…
பாக்காம நீ எங்க போற…
நீ பாக்குற பாக்குற…
எல்லாம் பாக்குற என்ன தவிர…
காணாத தெய்வத்த…
கண் மூடாம பாக்குறியே…
ஸ்ரீ வள்ளி நான் பாக்குறேன் Read More »
அந்திமாலை நேரம்…
ஆற்றங்கரை ஓரம்…
நிலா வந்ததே…
என் நிலா வந்ததே…
பேசி பேசி நாளும்…
காலம் போக்க தோணும்…
நான் பார்த்த முதல் முகம் நீ…
நான் கேட்ட முதல் குரல் நீ…
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே…
நான் பார்த்த முதல் முகம் Read More »
சார சார காற்றே…
பொங்கி வழிகிறதே சந்தோஷ ஊற்றே…
சார சார காற்றே…
அன்பை பொழிகிறதே ஆனந்தக்கீற்றே…
இதுவும் கடந்து போகும்…
இதுவும் கடந்து போகும்…
சூடரி… இருளில் ஏங்காதே…
வெளிதான் கதவை மூடாதே…
அட ஆறு காலங்களும் மாறி மாறி வரும்…
இயற்கையின் விதி இதுவே…
இதுவும் கடந்து போகும் Read More »
மாச்சோ… என்னாச்சோ…
அவ டச்சிட்டா உயிர் இன்டு டு ஆச்சோ…
மாச்சோ… மேச்சாச்சோ…
அவ ஸ்பீக் இட்டால் குயில் கீச்சோ…
உயரம் குறைந்தேன் உன்னால்…
மணலில் வரைந்தேன் உன்னால்…
கடலில் கரைந்தேன் உன்னாலே… ஏ… ஏ…
குறும்பா (ஃபாதர்’ஸ் லவ்) Read More »
முதல் நீ முடிவும் நீ…
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ…
காற்று கூட நீ…
மனதோரம் ஒரு காயம்…
உன்னை எண்ணாத நாள் இல்லையே…
முதல் நீ முடிவும் நீ Read More »