சஞ்சாரம் சஞ்சாரம்
சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே…
வஞ்சாராம் வஞ்சாராம் வஞ்சாராப் பூவே…
நெருங்கி பார்க்குதே நெருங்கி பார்க்குதே…
இதயமே இதயமே…
சஞ்சாரம் சஞ்சாரம் சஞ்சாரம் வாழ்வே…
வஞ்சாராம் வஞ்சாராம் வஞ்சாராப் பூவே…
நெருங்கி பார்க்குதே நெருங்கி பார்க்குதே…
இதயமே இதயமே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
புதிதான அதிகாலையோ…
புகை சூடும் நெடுஞ்சாலையோ…
உன்னோடு நான் நடந்தால் எல்லாம் பேரழகு…
ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்…
உறவொன்று கேட்கிறேன்…
வரைமீறும் இவளின் ஆசை நிறைவேற பார்க்கிறேன்…
நதி சேரும் கடலின் மீது மழை நீராய் சேருவேன்…
மறுவார்த்தை பேசாதே…
மடிமீது நீ தூங்கிடு…
இமை போல நான் காக்க…
கனவாய் நீ மாறிடு…
மறுவார்த்தை பேசாதே Read More »
யாருமில்லா வாழ்க்கையில்…
நீ இருக்க ஏங்கினேன்…
காலம் வரை காதலாய்…
உன் மடியில் தூங்கினேன்…
யாருமில்லா வாழ்க்கையில் Read More »
அரசியே அடிமையே அழகியே… ஏ…
அரக்கியே… உன் விழியால்…
மொழியால்… பொழிந்தால்…
என்னாவேன்…
உன் அழகால்…
சிரிப்பால்… அடித்தால்…
என்னாவேன்…
காதல் தீவே…
நில்லாயோடி…
காதல் செய்ய வந்தேனடி…
கண்ணைப் பார்த்து…
கொள்ளாதடி…
மண்ணைப் பார்க்க மறந்தேனடி…