விசிறி
எதுவரை போகலாம் என்று… நீ சொல்லவேண்டும்… என்றுதான் விடாமல் கேட்கிறேன்…
ஒத்த பனை காட்டேறி
ஒத்த பனை காட்டேறி… ஒத்ததுதான் உன் பார்வை… பத்து தல பாம்பாட்டம்… கொத்துறியே வாழ்வ…
என்னுயிரே (ஆண்)
என்னுயிரே என்னுயிரே… யாவும் நீதானே… கண் இரண்டில் நீ இருந்து… பார்வை தந்தாயே…
உச்சந்தலை ரேகையில
உச்சந்தலை ரேகையிலே… மச்சு வண்டி போகுதம்மா… வெல்லக்கட்டி சாலையிலே… புள்ள குட்டி போகுதம்மா…
என்னடி மாயாவி நீ
ஏய்… என் தலைக்கேருற… பொன் தடம் போடுற… என் உயிராடுற… என் நெலம் மாத்துற… அந்தரமாக்குற… என் நெஜம் காட்டுற…
இதயா இதயா
இதயா இதயா எனை ஆள்கிற இதயா… உன்னை நான் விலகும் நிலை ஏனடி… அன்பை உணர பிரிவென்பது விலையா… தனிமை நம்மை இணைக்கிற அலை தானடி…