தொடு வானம்
தொடு வானம் தொடுகின்ற நேரம்…
தொலைவினில் போகும்…
அட தொலைந்துமே போகும்…
காதல் கண் கட்டுதே…
கவிதை பேசி கை தட்டுதே…
ஆசை முள் குத்துதே…
அருகில் போனால் தேன் சொட்டுதே…
நெஞ்சமே நெஞ்சமே…
கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…
தஞ்சமே தஞ்சமே…
சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் விக்னேஷ் ராமகிருஷ்ணா சக்திஸ்ரீ கோபாலன் சித்து குமார் தீராக் காதல் Sollaati Song Lyrics in Tamil —BGM— பெண் : நீ சொல்லாட்டி இல்லாம போகுமோ…நீ இல்லாட்டி என் நாட்கள் ஓடுமோ… பெண் : நீயும் நானும் கலந்தாடும்…வார்த்தைகள் நெஞ்சில் பதிவாகும்…நீங்காத ஞாபகம்… பெண் : நீளும் தூரம் தொடர்ந்தாலும்…குறையும் இடைவெளி வரம் ஆகும்…காயங்கள் ஆறிடும்… பெண் : மாறாதே பாராதே நீ…மாறாதே பாராதே நீ…மாறாதே பாராதே நீ…மாறாதே பாராதே
நீ… வானவில்லா…
வண்ணம் தேடும் வெள்ள பூவா…
நீ… பார்க்கும் பொருளா…
நீ பார்ப்பதெல்லாம்…
உன்னத்தானா…
வாயா என் வீரா…
கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது…
வாயா என் வீரா…
நெஞ்சு வலி வலி கொஞ்சம்…
மறைஞ்சி போகட்டும்…