பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஹரிஹரன் & சக்திஸ்ரீ கோபாலன் | ஹாரிஸ் ஜெயராஜ் | அனேகன் |
Thodu Vaanam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தொடு வானம் தொடுகின்ற நேரம்…
தொலைவினில் போகும்…
அட தொலைந்துமே போகும்…
ஆண் : தொடு வானமாய்…
தொடு வானமாய்…
பக்கமாகிறாய்…
பக்கமாகிறாய்…
ஆண் : தொடும் போதிலே…
தொடும் போதிலே…
தொலைவாகிறாய்…
ஆண் : தொடு வானம் தொடுகின்ற நேரம்…
தொலைவினில் போகும்…
அட தொலைந்துமே போகும்…
பெண் : இதயத்திலே தீபிடித்து…
கனவெல்லாம் கருகியதே…
உயிரே நீ உருகும் முன்னே…
கண்ணே காண்பேனோ…
பெண் : இலை மேலே பனித்துளி போல்…
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்…
காற்றடித்தால் சிதறுகின்றோம்…
பொன்னே பூந்தேனே…
ஆண் : வலியென்றால் காதலின் வலிதான்…
வலிகளில் பொிது…
அது வாழ்வினும் கொடிது…
ஆண் : உன்னை நீங்கியே…
உயிா் கரைகிறேன்…
வான் நீளத்தில்…
என்னை புதைகிறேன்…
ஆண் : வலியென்றால் காதலின் வலிதான்…
வலிகளில் பொிது…
அது வாழ்வினும் கொடிது…
ஆண் : உன்னை நீங்கியே…
உயிா் கரைகிறேன்…
வான் நீளத்தில்…
என்னை புதைகிறேன்…
ஆண் : இதயத்திலே தீபிடித்து…
கனவெல்லாம் கருகியதே…
உயிரே நீ உருகும் முன்னே…
கண்ணே காண்பேனோ…
ஆண் : இலை மேலே பனித்துளி போல்…
இங்கும் அங்குமாய் உலவுகின்றோம்…
காற்றடித்தால் சிதறுகின்றோம்…
பொன்னே பூந்தேனே…
—BGM—
ஆண் : காதல் என்னை பிழிகிறதே…
கண்ணீா் நதியாய் வழிகிறதே…
நினைப்பதும் தொல்லை…
மறப்பதும் தொல்லை…
வாழ்வே வலிக்கிறதே…
ஆண் : காட்டில் தொலைந்த மழைதுளி போல்…
கண்ணே நீயும் தொலைந்ததென்ன…
நீாினை தேடும் வோினை போல…
பெண்ணே உன்னை கண்டெடுப்பேன்…
ஆண் : கண்கள் ரெண்டும் மூடும் போதும்…
நூறு வண்ணம் தோன்றுதே…
மீண்டும் கண்கள் பாா்க்கும் போது…
லோகம் சூன்யம் ஆகுதே…
பெண் : சிறுபொழுது பிாிந்ததற்கே…
பல பொழுது கதறி விட்டாய்…
ஜென்மங்களாய் பெண் துயரம்…
அறிவாயோ நீ…
—BGM—
Notes : Thodu Vaanam Song Lyrics in Tamil. This Song from Anegan (2015). Song Lyrics penned by Vairamuthu. தொடு வானம் பாடல் வரிகள்.