வானம் பாா்த்தேன்
வானம் பாா்த்தேன்…
பழகிய விண்மீன் எங்கோ போக…
பாறை நெஞ்சம் கரைகிறதே…
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்…
விடை தருவான் கபாலிதான்…
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்…
மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே…
முழுதாய் நனைந்தேன்…
கருவிழி இரண்டுமே கருவறை ஆகிறதே…
உனை நான் சுமந்தேன்…
மனசுக்குள் மனசுக்குள் Read More »
சென்னை வட சென்னை…
இந்த கறுப்பர் தமிழ் மண்ண…
எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்கதானே அட்ரசு…
எங்க ஊரு மெட்ராசு…
இதுக்கு நாங்கதானே அட்ரசு…
புலி உறுமுது புலி உறுமுது…
இடி இடிக்குது இடி இடிக்குது…
கொடிப் பறக்குது கொடிப் பறக்குது…
வேட்டைக்காரன் வர்றதப்பாத்து…
ஹே ராமா ராமா ராமா ராமா…
ராமன்கிட்ட வில்லக்கேட்டேன்…
பீமா பீமா பீமா பீமா…
பீமன்கிட்ட கதையக்கேட்டேன்…
நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…
நான் அடிச்சா தாங்கமாட்ட…
நாளு மாசம் தூங்கமாட்ட…
மோதி பாரு வீடு போய் சேரமாட்ட…
நான் அடிச்சா தாங்கமாட்ட Read More »
வெள்ளை மயில் வெண்நிலாவில் கூத்தாட…
ஒரு கன்னி புயல் கண்களுக்குள் காத்தாட…
உன்னை காதல் என்ற வார்த்தையாலே…
சொல்லி சொல்லி நான் பாட…