பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கபிலன் | ஸ்வேதா மோகன் | சுந்தர் சி பாபு | அஞ்சாதே |
Manasukkul Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே…
முழுதாய் நனைந்தேன்…
கருவிழி இரண்டுமே கருவறை ஆகிறதே…
உனை நான் சுமந்தேன்…
பெண் : ஒரு காதல் எனும் புயல் நெஞ்சில் வீசியதால்…
அழகானேன் புதிதாய் பிறந்தேன்…
—BGM—
பெண் : இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்…
இதயத்தை திறக்கின்றேன் விடுதலை தருகிறேன்…
பெண் : வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன்…
அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்…
உயிர்த் தேடல் நிகழ்கின்ற கூடல் நுாலகத்தில்…
உன்னிடம் நான் படித்தேன் அடைத்தேன்…
பெண் : மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே…
முழுதாய் நனைந்தேன்…
—BGM—
பெண் : இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன்…
பகல் எல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன்…
பெண் : நீ அருகினில் இருக்கின்ற நேரம்…
மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும்…
தினம் மோதல் நிகழ்கின்ற காதல் பூத்து முட்டும்…
உன் நிழல் நான் வீழ்வேன் எழுவேன்…
பெண் : மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே…
முழுதாய் நனைந்தேன்…
கருவிழி இரண்டுமே கருவறை ஆகிறதே…
உனை நான் சுமந்தேன்…
பெண் : ஒரு காதல் எனும் புயல் நெஞ்சில் வீசியதால்…
அழகானேன் புதிதாய் பிறந்தேன்…
—BGM—
Notes : Manasukkul Song Lyrics in Tamil. This Song from Anjathe (2008). Song Lyrics penned by Kabilan. மனசுக்குள் மனசுக்குள் பாடல் வரிகள்.