கவிதை இரவு
கவிதை இரவு…
இரவு கவிதை…
எது நீ எது நான்…
என தெரியவில்லை…
2004 Movies
பம்பர கண்ணு பச்ச மிளகா…
இஞ்சிமரப்பா இளைக்க வச்சா…
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்…
ஜிவ்வுனுதான் சிலுக்க வச்சா…
பம்பர கண்ணு பச்ச மிளகா Read More »
கண்டேன் கண்டேன்…
எதிர்காலம் நான் கண்டேன்…
கொண்டேன் கொண்டேன்…
உயிர் காதல் நான் கொண்டேன்…
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே…
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே…
உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல…
உன்னைவிட ஒரு உறவுன்னு சொல்லிகிட…
யாருமில்ல யாருமில்ல…
விழிகளின் அருகினில் வானம்…
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்…
இது ஐந்து புலன்களின் ஏக்கம்…
என் முதல் முதல் அனுபவம்… ஓ… யே…
விழிகளின் அருகினில் Read More »
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்…
ஒரு வார்த்தை கேட்க Read More »
நினைத்து நினைத்து பார்த்தால்…
நெருங்கி அருகில் வருவேன்…
உன்னால் தானே நானே வாழ்கிறேன்… ஹோ ஓ ஓ…
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்…
நீயே நீயே நானே நீயே…
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே…
தந்தை நீயே தோழன் நீயே…
தாலாட்டிடும் என் தோழி நீயே…