பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நந்தலாலா | கே.எஸ்.சித்ரா & ஹரிஹரன் | எஸ். ஏ. ராஜ்குமார் | மானஸ்தன் |
Raasa Raasa Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…
ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…
பெண் : நெல்லி கொத்தி வைக்கும்…
எங்க பத்தாயத்துல…
ஆசை கொட்டி வச்சேன்…
தினம் உன் நெனப்புல…
ஆண் : நீயும் இல்லாம நானும் இல்லை…
பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…
ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…
—BGM—
ஆண் : ராசாத்தி நீயும்தான்…
பூகோலம் போடத்தான்…
புள்ளிமான் புள்ளியெல்லாம்…
வாங்கி வருவேன்…
—BGM—
பெண் : சாமிய சந்திச்சா…
என் ஆயுள் காலத்தை…
உன்னோட சேர்க்கும் வரம்…
வாங்கி வருவேன்…
ஆண் : தோளுலே ஊஞ்சல் கட்டி…
தோகமயிலே தாலாட்டுவேன்…
பெண் : வீசும் காத்தை சல்லடையால…
சரிச்சு தூசி எடுப்பேன்…
உனக்கும் மூச்சு குடுப்பேன்…
பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…
ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…
—BGM—
ஆண் : முள்ளைப்பூ காம்புதான்…
உன் கையை குத்தாதா…
ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா…
—BGM—
பெண் : செம்மண்ணின் புழுதி…
உன் கண்ணில் விழுமே…
புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா…
ஆண் : மூக்குத்தி குத்தாதடி…
எனக்கு வலிக்கும் வேணாமடி…
பெண் : உனக்கு வலிச்சா மறுநொடி நானும்…
உசுர கையில் எடுப்பேன்…
உனக்கு நானும் குடுப்பேன்…
பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…
ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…
பெண் : நெல்லி கொத்தி வைக்கும்…
எங்க பத்தாயத்துல…
ஆசை கொட்டி வச்சேன்…
தினம் உன் நெனப்புல…
ஆண் : நீயும் இல்லாம நானும் இல்லை…
பெண் : ராசா ராசா உன்ன…
வச்சிருக்கேன் நெஞ்சிலே…
ரோசா பூவைபோல…
ஆண் : அடி கண்ணே கண்ணே…
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே…
கண்ணுமணியப்போல…
Notes : Raasa Raasa Song Lyrics in Tamil. This Song from Maanasthan (2004). Song Lyrics penned by Nandalala. ராசா ராசா பாடல் வரிகள்.