ஊர்மிளா ஊர்மிளா
ஊர்மிளா ஊர்மிளா…
கண்ணிலே காதலா…
நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா…
உன் கண்ணம் தங்க ஆப்பிளா ஊர்மிளா…
ஊர்மிளா ஊர்மிளா…
கண்ணிலே காதலா…
நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா…
உன் கண்ணம் தங்க ஆப்பிளா ஊர்மிளா…
அத்திப்பழம் செவப்பா…
இந்த அத்தமக செவப்பா…
ஒரு வெள்ளக்காரப் பொண்ணு இந்தியா வந்தாலும்…
உன்னக்கண்டு தெகப்பா…
எப்பா எப்பா ஐயப்பா…
கண்ணுல காச காட்டப்பா…
ஏழ தலையெழுத்த மாத்தப்பா…
பெரும் குபேரனா ஆக்கப்பா…
எப்பா எப்பா ஐயப்பா Read More »
வைகறையில் வந்ததென்ன வான்மதி…
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…
வைகறையில் வந்ததென்ன வான்மதி…
கைவளையல் ஓசையிலும் தேன்மொழி…
வைகறையில் வந்ததென்ன Read More »
மருமகனே மருமகனே மாமன்காரன் நானே…
உன் கால் வலிக்கும் கை வலிக்கும்…
தோல் வலிக்கும் தொடை வலிக்கும்…
கண்ணிபொண்ணு கையிபட்டா…
எல்லா நோவும் பறந்து போகும்…
கிச்சிலி சம்பா குத்தி எடுத்தேன்…
மொச்சக் கொழம்பும் வச்சி எடுத்தேன்…
மாமாவே உனக்காகத்தான்…
ஐய்யயோ அலமேலு…
ஆவின் பசும் பாலு…
தொட்டுபுட்டா கொட்டி புடும் தேளு…
அழக சொல்ல போறேன் பாட்டுலதான் கேளு…
காஞ்சிப்பட்டு சேலை கட்டி…
கால் கொலுசில் தாளம் தட்டும்…
கன்னிப் பொண்ணே நின்னு கேளம்மா…
காஞ்சிப்பட்டு சேலை கட்டி Read More »
நீதானா நீதானா என் அன்பே நீதானா…
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா…
என் வாசலில் வந்தது நீதானா…
என்னை திருடி சென்றது நீதானா…
விளக்கு ஒன்னு திரிய பாக்குது…
அது கொழுந்து விட்டு எரிய ஏங்குது…
பூனை ஒன்னு புலிய பாக்குது…
அது பொரட்டி பொரட்டி கடிக்க ஏங்குது…