நான்தான் கடவுளடா
நான்தான் கடவுளடா…
இனி நான் தான் கடவுளடா… வானம் எல்லையடா…
இந்த உலகம் கையிலடா…
கல்லாலே நானும் கடவுள் ஆனேனே…
இல்லாத நானும் புயலாய் ஆனேனே…
நான்தான் கடவுளடா…
இனி நான் தான் கடவுளடா… வானம் எல்லையடா…
இந்த உலகம் கையிலடா…
கல்லாலே நானும் கடவுள் ஆனேனே…
இல்லாத நானும் புயலாய் ஆனேனே…
கோயம்புத்தூர் கோயம்புத்தூர்…
பொண்ணு நீயா சொல்லு அன்பே…
ஹேய்… ஏனுங்கன்னு ஏனுங்கன்னு…
கூப்பிடுவியா சொல்லு அன்பே…
கோயம்புத்தூர் பொண்ணு Read More »
என்னை தேடி தேடி நாட்கள் போனதே…
உன்னை பார்த்த பின்னே தேடல் தீர்ந்ததே…
நீ கண்ணை மூடினால்…
அது எந்தன் ராத்திரி…
உன்னை எண்ண நெஞ்சிலே…
ஒரு நொடியும் வீணடி…
காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…
கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு…
உனக்குள் தெரிகின்றதோ…
உள் ஒன்று இருக்க இன்னொன்றைதேடி…
உள்ளங்கை அரிக்கின்றதோ…
அடி காதல் ஒரு கண்ணில்…
காமம் ஒரு கண்ணில்…
இதுதான் தேன் நிலா…
சிறு முத்தம் தருகையில்…
மொத்தம் நனைவது…
அடடா தேன் நிலா…
காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…
காிசக்காட்டு கவிதையே Read More »
பழைய சோறு பச்சை மிளகா…
பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…
திருட்டு மாங்கா தெரு சண்டை…
தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு…
இது என்ன இது என்ன புது உலகா…
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா…
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா…
கருப்பையில் காதல் கருவுருமா…