அழகு அழகு
கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது…
நெஞ்சுக்குள்ள அது குட்டி றெக்க விரிக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
அழகு அழகு அழகு அழகு அழைக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது…
கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது…
நெஞ்சுக்குள்ள அது குட்டி றெக்க விரிக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
அழகு அழகு அழகு அழகு அழைக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது…
கேளுங்கண்ணே கேளுங்க கேளுங்க…
கேட்டுகிட்டே இருங்க…
ஊரசுத்தி வூட்டாண்ட ரோட்டாண்ட…
உள்ள கதைங்க…
விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
விழியே கலங்காதே…
உயிரே பிரியாதே…
வானம்தான் விழுந்தாலும் யார் உன்னை பிரிந்தாலும்…
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்…
அவன் சொன்னான் இவன் சொன்னான்…
முடியாதுன்னு எவன் சொன்னான்…
அவன் சொன்னான் இவன் சொன்னான்…
நடக்காதுன்னு எவன் சொன்னான்…
ஹ்ம்ம் வந்தா மல… ஆ போனா ஹ்ம்…
வந்தா மல போனா ஹ்ம்…
காண்டு கண்ணம்மா…
ஏங்குறேன் பொன்னம்மா…
கேக்குறேன் என்னம்மா…
வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற…
உன் பார்வையில் விழுந்த நாள் முதல்…
என் துன்பங்கள் மறந்து போனது…
உன் கைவிரல் சேர துடிக்குது…
அன்பே… அன்பே…
ஹார்டுகுள்ள பச்ச குத்தியே…
போகாத என் பச்சக் கிளியே…
பேசாம நீ பத்த வச்சியே…
காட்டு கொஞ்சம் பச்ச பச்ச பச்சக் கொடியே…
சேராமல் போனால் வாழாமல் போவேன்…
உன்னை காணமால் போனால் காணாமல் போவேன்…
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்…
பெண் பூவே…
குலேபா…
சோகாமா சோகாமா ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா…
ஹே மாமா பனாமா போயி பார்ட்டி பண்ணலாம் மாமா…
சோகாமா சீன் ஆ ஒரு கானா பாடலாமா…
நீ வாமா அட ஆளு நைட்டு ரவ்சு தாமா…