பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கோ. ஷேஷா | மெர்வின் சாலமன் & சமீரா பரத்வாஜ் | விவேக் சிவா & மெர்வின் சாலமன் | குலேபகாவலி |
Seramal Ponal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மழை பொழிந்திடும் நேரம்…
ஒரு குடையில் நாமும்…
நடப்பதை எதிர் காணும்…
கனவுகள் பிழையா…
ஆண் : வரம் ஒன்று கொடு போதும்…
கலவரங்களும் தீரும்…
தனி மரம் என நானும்…
இருப்பது முறையா…
ஆண் : என் தாரகை நீதானடி…
கண் விழியால் கொல்லாதடி…
தல்லாதடி கை விரலால்…
{ ஆண் : சேராமல் போனால் வாழாமல் போவேன்…
உன்னை காணமால் போனால் காணாமல் போவேன்…
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்…
பெண் பூவே… } * (2)
—BGM—
பெண் : நடு வெயிலில் கடல் கரையில்…
படகடியில் இணைந்திடவா…
நடு இரவில் அடை மழையில்…
சாலை வழியில் இணைந்திடவா…
ஆண் : ஜன்னல் வழியில் மின்னல் புகுந்த…
நொடிகளிலும் இணைந்திடவா…
கட்டில் அறையில் காலை வரையில்…
போர்வை சிறையில் இணைந்திடவா…
பெண் : நீ இன்றி நானும்…
நான் இன்றி நீயும்…
வாழும் வாழ்க்கை ஏனடா…
அன்பே நீயும் சொல்லடா…
ஆண் : நீர் இன்றி வானும்…
வான் இன்றி நீரும்…
இருந்தால் உலகம் ஏதடி…
பெண்ணே புரிந்து கொள்ளடி…
{ பெண் : சேராமல் போனால் வாழாமல் போவேன்…
உன்னை காணமால் போனால் காணாமல் போவேன்…
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்…
என் அன்பே… } * (2)
{ ஆண் & பெண் : சேராமல் போனால் வாழாமல் போவேன்…
உன்னை காணமால் போனால் காணாமல் போவேன்…
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்…
ஆண் : பெண் பூவே… } * (2)
ஆண் : சேராமல் போனால் வாழாமல் போவேன்…
உன்னை காணமால் போனால் காணாமல் போவேன்…
நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்…
பெண் பூவே…
Notes : Seramal Ponal Song Lyrics in Tamil. This Song from Gulaebaghavali (2018). Song Lyrics penned by Ko. Shesha. சேராமல் போனால் பாடல் வரிகள்.