அடியே உன்ன பாத்திட
அடியே… உன்ன பாத்திட பாத்திட நான்…
குலைஞ்சேனே…
அழகா… இந்த ஆறடி ஆம்பளையும்…
விளைஞ்சேனே…
அடியே உன்ன பாத்திட Read More »
அடியே… உன்ன பாத்திட பாத்திட நான்…
குலைஞ்சேனே…
அழகா… இந்த ஆறடி ஆம்பளையும்…
விளைஞ்சேனே…
அடியே உன்ன பாத்திட Read More »
பாத்து பாத்து உன்ன பாத்து…
வானம் குட்டையாச்சு…
பூத்து பூத்து கண்ணும் பூத்து…
பூமி தட்டையாச்சு…
மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…
அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…
கருவகாட்டு கருவாயா…
கூட காலமெல்லாம் வருவாயா…
முத்தம் கொடுக்கும் திருவாயா…
என்ன மூச்சுமுட்ட விடுவாயா…
கருவகாட்டு கருவாயா Read More »
அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வச்ச பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…
அத்தன பேர் மத்தியில Read More »
ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…
மருதாணி செவப்பு செவப்பு…
மகாராணி சிரிப்பு சிரிப்பு…
மருதாணி செவப்பு செவப்பு…
மணமேட நெனப்பு நெனப்பு…
அவத்த பையா… செவத்த பையா…
அலிச்சாட்டியம் ஏனடா…
கவுச்சி மேல ஆசபட்ட கரிச்சாங்குஞ்சு நானடா…
செரட்டயில் பேஞ்ச சிறுமழை போல…
நெஞ்சு கூட்டுல நெறஞ்சிருக்க…
உள்ளம் உருகுதய்யா…
உன்ன உத்து உத்து பாக்கயில…
உள்ளம் உருகுதய்யா…
நீ கொஞ்சி கொஞ்சி பேசயில…