எனதுயிரை முதல் முறை
எனதுயிரை முதல் முறை நான்…
பழக அனுப்பவா…
தனிமைகளை முதல் முறை நான்…
தனிமை படுத்தவா…
எனதுயிரை முதல் முறை Read More »
எனதுயிரை முதல் முறை நான்…
பழக அனுப்பவா…
தனிமைகளை முதல் முறை நான்…
தனிமை படுத்தவா…
எனதுயிரை முதல் முறை Read More »
கண்ணசர ஆராரோ சொல்லும் இளங்காத்தே…
கை உரசி போகாதோ புங்க மர கீத்தே…
அந்தரத்தில் வட்டமிடும் ஒற்றை இறகாய்…
அங்கும் இங்கும் நானாட…
ஆகாச நிலவுதான் அழகா தெரியல…
ஆனிமுத்து அதுவுமே அழகா தெரியல…
உன்னை போல அழகுதான்…
ஒன்னும் இல்ல உலகிலே…
ஒட்டு மொத்த அழகையும்…
கொண்ட நீயும் உசுரிலே…
சாரல் சாரல் சாரல்…
என் உள்ளே நெஞ்சின் சாரல்…
சாரல் சாரல் சாரல் நீ சாரல்…
தூறல் தூறல் தூறல்…
என் உள்ளே அன்பின் தூறல்…
தூறல் தூறல் தூறல் பொன் தூறல்…
லட்டு லட்டு ரெண்டு லட்டு…
சேர்ந்து கெடச்சாலே லக்கே லக்கே…
ஒட்டு ஒட்டு இருக்க ஒட்டு…
வாரி அணைச்சாலே கிக்கு கிக்கு…
பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே…
அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே…
அளவில்லா காதலை தரச்சொல்லி கெஞ்சுதே…
தினம் உன்னை காணவே சொல்லுதே சேட்டைகள் செய்யுதே…
பனியே பனி பூவே மனமேனோ பறக்குதே…
தலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே…
உயிரே உயிர் தீவே அனல் போலே கொதிக்குதே…
வெளியே தெரியாமல் உன்னை பார்த்து மூச்சு வாங்குதே…
வீர தமிழன் நாங்க வீர தமிழன்…
உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன்…
வீர தமிழன் நாங்க வீர தமிழன்…
அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன்…