அவிழாத காலை
அவிழாத காலை பிறழாத பார்வை…
அமிழாத ஆசை தந்தாயே…
துயிலாத வேளை தொலையாத லீலை…
தெளியாத வாதை கொண்டேனே…
அவிழாத காலை பிறழாத பார்வை…
அமிழாத ஆசை தந்தாயே…
துயிலாத வேளை தொலையாத லீலை…
தெளியாத வாதை கொண்டேனே…
உம்முன்னு இருக்கனும் உசுபேத்துன்னா…
கம்முன்னு இருக்கனும் கடுபேத்துன்னா…
ஜம்முன்னு இருக்கும் லைப்பு…
நம்ப அண்ணன் சொன்னாரு…
உம்முன்னு இருக்கனும் Read More »
இப்படி ஓர் இன்பம்…
இதுவரை நானும் கண்டதில்லை எங்கும்…
தினம் நன்றி சொல்லும் நெஞ்சம்…
உறவே என் ஆசை உறவே…
பிரிஞ்சாலும் நெனப்புல நீதாண்டி…
குறையேதும் வைக்கவில்லை எனதாங்கும் பூமி நீதாண்டி…
உசுர உருவி எடுக்குதே…
மனசும் கெடந்து தவிக்குதே…
உசுர உருவி எடுக்குதே…
மனசும் கெடந்து தவிக்குதே…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
காளியம்மா ஏன்டியம்மா…
உசுருல ஒட்டி வச்சேன் உன்னையம்மா…
காளியம்மா ஏன்டியம்மா…
உன் முகம்தான் உள்ளுக்குள்ள போதையம்மா…
என் உயிரை உண்ணும் தேன் சுடரே…
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே…
என் உயிரை உண்ணும் தேன் சுடரே…
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே…