தலகாலு புரியலையே
தலகாலு புரியலையே…
தரைமேல நிக்கலையே…
ஒரு நாளும் இதுபோல…
மனசெல்லாம் பூக்கலையே…
காதல் ஒரு ஆகாயம்…
அது என்றும் வீழ்வது இல்லையடி…
கண்ணீர் ஒரு வெண்மேகம்…
வீழாமல் இருப்பதும் இல்லையடி…
ஓ வரியா ஓ வரியா… ஆ…
நீ திரியா என் அதரங்கள் தீ பொறியா… ஆஆ…
உன் கருவிழி தேட…
உன் கருவிழி தேட சூடேற…
விரல் நீளுது பெண்ணே…
உன் இடையய் தழுவி கொடியாய் படர…
கிருஷ்ணா முகுந்தா முராரே…
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே…
கருணா சகார கமலா நாயக…
கனகாம்பர தாரி கோபாலா…
காற்றே உன் கால் அடியை நான் தேடி…
கண்ணே நான் காத்திருந்தேன் கண் மூடி…
இது என்ன புது காலம் என்னோடு…
குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு…
கைய புடிச்சா தாறுமாறு…
கட்டியனைச்சா தாறுமாறு…
கொஞ்சம் சிரிச்சா தாறுமாறு…
உன்னாலே பெண்ணே என் மனசு சுக்கு நூறு…
புடிச்சிருக்கா இல்ல புடிக்கலையா…
இல்ல புடிச்சத போல நடிக்கிறியா…
சிரிக்கிறியா இல்ல மொறைக்கிரியா…
இல்ல மொறைப்பது போல ரசிக்கிறியா…
புடிச்சிருக்கா இல்ல புடிக்கலையா Read More »
காரக்குடி இளவரசி…
என் நெஞ்ச தாக்குற மவராசி…
தூத்துக்குடி வரகரிசி…
நீ காயப் போடுற என்ன அலசி…
அடி எதுக்கு புள்ள பொனக்கு என் மேல…
நா உனக்குனுதான் பொறந்திட மாமன்…
எதுக்கு புள்ள பொனக்கு என் மேல…