மேஹரசைலா
ஒன்னும் ஒன்னும் ரெண்டுலா…
இன்பம் இங்க பண்டுல்லா…
கொஞ்சம் கூட வெட்கம் இல்லா…
பொண்ணு நம்ம ப்ரண்டுலா…
ஒன்னும் ஒன்னும் ரெண்டுலா…
இன்பம் இங்க பண்டுல்லா…
கொஞ்சம் கூட வெட்கம் இல்லா…
பொண்ணு நம்ம ப்ரண்டுலா…
கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்தில…
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல…
யாஹூ யாஹூ பண்ணி பாத்தும் இவன போல…
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல…
தேனீக் காத்தோட தேனத் தெளிச்சாலே…
தேளாக என் நெஞ்சக் கொட்டிப்புட்டா…
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே…
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா…
உன்னை வேண்டும் என்று கேட்டேனா…
வேண்டாம் போதும் என்றே சொன்னேனா…
ஓரு காவியம் நீயும் தீட்டிட…
எந்தன் வாழ்க்கையே விலையா…
காதல் கதை ஒன்று சொல்வேன்…
கதையின் முடிவை நீ சொல்வாயா…
கடைசி மூச்சு என் மார்பில் என்றாய்…
ஏனோ அவளோடு சென்றாய்…
பொய்சொன்னா பொசுக்கிடுவேன் Read More »
யாரும் கேளா என் பாடல் ஒன்றை…
நீ மட்டுமே கேட்கிறாய்…
தனிமைதான் எந்தன் துணை என்று வாழ்ந்தேன்…
எல்லாமே நீயாகிறாய்…
மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம்…
எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்…
மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம்…
எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்…
முதல் சிரிப்பில் இதயத்த எடுத்த…
அடுத்த முற உறக்கத்த கெடுத்த…
தெளிய வச்சு மயக்கத்தக் கொடுத்த…
பெண்ணே உன் மேல் எனக்கோ கிறுக்கோ கிறுக்கோ…
ஸ்ரீ இளஞ்சேயே ஆராரோ…
சேமித்த சிரிப்பே ஆராரோ…
படிக விழியில் நீ பார்த்தால்…
முடியும் துயரம் ஆராரோ…