கால் முளைத்த பூவே
கால் முளைத்த பூவே…
என்னோடு பேலே ஆட வா வா…
வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…
கால் முளைத்த பூவே…
என்னோடு பேலே ஆட வா வா…
வோல்கா நதி போலே…
நில்லாமல் காதல் பாட வா வா…
கடோத்கஜா கடோத்கஜா…
கடோத்கஜா கலாதரா…
விவாகமே விடாதுடா…
இன்றோடு ஹனுமார் பக்தன்…
பிரம்ம சாரியம் முடிகிறதே…
மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே…
மலைச்சாரல் வந்து இசை பாடுதே…
மலரோடு வண்டு உரையாடுதே…
என்னோடு நீயும் பேசடி…
நெஞ்சம் ஒருமுறை நீ என்றது…
கண்கள் மறுமுறை பாா் என்றது…
நெஞ்சம் ஒருமுறை நீ என்றது…
கண்கள் மறுமுறை பாா் என்றது…
எனக்கொரு சினேகிதி சினேகிதி…
தென்றல் மாதிரி…
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி…
பேசும் பைங்கிளி…
திண்டுக்கல்லு பூட்ட போட்டு…
வாய பூட்டிக்கோ… ஓஹோ…
கோயம்பத்தூர் பஞ்ச வச்சி…
காத பொத்திக்கோ… ஓஹோ…
குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
குறுக்கு சிறுத்தவளே Read More »