அள்ளி வச்ச மல்லிகையே
அள்ளி வச்ச மல்லிகையே…
புள்ளி வச்ச பொன் மயிலே…
என்ன தயக்கம் என்ன மயக்கம்…
என்ன தயக்கம் என்ன மயக்கம்…
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்…
அள்ளி வச்ச மல்லிகையே Read More »
அள்ளி வச்ச மல்லிகையே…
புள்ளி வச்ச பொன் மயிலே…
என்ன தயக்கம் என்ன மயக்கம்…
என்ன தயக்கம் என்ன மயக்கம்…
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்…
அள்ளி வச்ச மல்லிகையே Read More »
அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே…
அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே…
நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது…
உன் பாடல் கேளாது என் ஆசை தீராது…
ஓடுகிற தண்ணியில…
ஒரசி விட்டேன் சந்தனத்த…
சேர்ந்திச்சோ சேரலையோ…
செவத்த மச்சான் நெத்தியிலே…
ஓலை ஒண்ணு நான் எழுதி…
ஓடவிட்டேன் தண்ணியில…
உன்ன நம்பி நெத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே Read More »
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்…
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்…
பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்…
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்…
மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி தோழி…
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த…
மன்னவன் வந்தானடி…
அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…
தரையினிலே தவழ்ந்து வந்த…
தங்க நிலா மேனியிது ஆராரோ…
மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…
பிஞ்சுக் கொடி என்னிடத்தில்…
பிரியமுள்ள செவத்தகாள சாமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…