பேசக் கூடாது
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம்… ஹோய்…
ஏதும் இல்லை பேதம் இல்லை…
லீலைகள் காண்போமே…
கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
கண்மணியே காதல் என்பது Read More »
மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே…
இங்கு வாழ வந்த திருமகளே…
மன்னாதி மன்னருடன் நூறாண்டு வாழ்க…
பொன்னோடு பூவும் கொண்டு ஊர் போற்ற வாழ்க…
ஜெர்மனியின் செந்தேன் மலரே…
தமிழ் மகனின் பொன்னே சிலையே…
ஜெர்மனியின் செந்தேன் மலரே…
தமிழ் மகனின் பொன்னே சிலையே…
ஜெர்மனியின் செந்தேன் மலரே Read More »
காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை…
பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்…
பொதுவாக என் மனசு தங்கம்…
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்…
உண்மைய சொல்வேன்…
நல்லத செய்வேன்…
வெற்றிமேல் வெற்றி வரும்…
மலர்களில் ஆடும் இளமை புதுமையே…
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே…
பருவமே சுகமே பூங்காற்றே நீ பாடு…
மச்சான பார்த்தீங்களா…
மலை வாழை தோப்புக்குள்ளே…
மச்சான பார்த்தீங்களா…
மலை வாழை தோப்புக்குள்ளே…
மச்சான பார்த்தீங்களா Read More »
சின்ன கண்ணன் அழைக்கிறான்…
ராதையை பூங்கோதையை…
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…
சின்ன கண்ணன் அழைக்கிறான் Read More »