பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி | இளையராஜா | உல்லாசப் பறவைகள் |
Germaniyin Senthen Malare Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே…
தமிழ் மகனின் பொன்னே சிலையே…
ஜெர்மனியின் செந்தேன் மலரே…
தமிழ் மகனின் பொன்னே சிலையே…
ஆண் : காதல் தேவதையே…
காதல் தேவதை பார்வை கண்டதும்…
நான் என்னை மறந்தேன்…
ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே…
—BGM—
பெண் : சித்திரமே செந்தேன் மழையே…
முத்தமிழே கண்ணா அழகே…
பெண் : காதல் நாயகனே…
காதல் நாயகன் பார்வை கண்டதும்…
நான் என்னை மறந்தேன்…
பெண் : சித்திரமே செந்தேன் மழையே…
முத்தமிழே கண்ணா அழகே…
—BGM—
ஆண் : பூஞ்சோலையே பெண்ணானதோ…
இரு பொன்வண்டுகள் கண்ணானதோ…
—BGM—
பெண் : பூங்கோதையின் நெஞ்சோடு நீ…
இனி எந்நாளுமே கொண்டாடலாம்…
ஆண் : லாலாலா… வா வா வா…
குளிர்நிலவின் ஒளி நீயே…
பெண் : லலலலா… வா வா…
எனதன்பின் சுடர் நீயே…
ஆண் : சுகம் நூறாக வேண்டும்…
பெண் : பா பா ப ப பா…
பெண் : உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்…
நீ கொஞ்சும் நேரம் சொர்க்கம்…
ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே…
தமிழ் மகனின் பொன்னே சிலையே…
காதல் தேவதையே…
பெண் : காதல் நாயகன் பார்வை கண்டதும்…
நான் என்னை மறந்தேன்…
—BGM—
பெண் : பேரின்பமே என்றால் என்ன…
அதை நீ என்னிடம் சொன்னால் என்ன…
—BGM—
ஆண் : பேரின்பமே நீதானம்மா…
அதை நீ என்னிடம் தந்தால் என்ன…
பெண் : பா ப… வா வா வா…
என்னை அணைத்தே கதை சொல்ல…
ஆண் : லாலாலா… வா வா…
அதை சொல்வேன் சுவையாக…
பெண் : வெகு நாளாக ஆசை…
ஆண் : ர பாபா ப பா…
ஆண் : என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்…
நீ சொல்லும் பாடம் சொர்கம்…
பெண் : சித்திரமே செந்தேன் மழையே…
முத்தமிழே கண்ணா அழகே…
காதல் நாயகனே…
ஆண் : காதல் தேவதை பார்வை கண்டதும்…
நான் என்னை மறந்தேன்…
ஆண் : ஜெர்மனியின் செந்தேன் மலரே…
தமிழ் மகனின் பொன்னே சிலையே…
—BGM—
Notes : Germaniyin Senthen Malare Song Lyrics in Tamil. This Song from Ullasa Paravaigal (1980). Song Lyrics penned by Panchu Arunachalam. ஜெர்மனியின் செந்தேன் மலரே பாடல் வரிகள்.