சூர்ய பறவைகளே
சூர்ய பறவைகளே…
சுடர் ஏந்திய சிறகுகளே…
இனி வானமும் பூமியும் நம் வசமாகிட ஓடிடும் கவலைகளே…
போயின இரவுகளே…
புதிதாயின பொழுதுகளே…
சூர்ய பறவைகளே…
சுடர் ஏந்திய சிறகுகளே…
இனி வானமும் பூமியும் நம் வசமாகிட ஓடிடும் கவலைகளே…
போயின இரவுகளே…
புதிதாயின பொழுதுகளே…
மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…
பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…
பாக்காத என்ன பாக்காத Read More »
மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா…
ஓ… மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா…
வெண்மதி வெண்மதியே நில்லு…
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு…
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்…
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்…
உன்னை இன்றோடு நான் மறப்பேனே…
நான் மறப்பேனே…
குட்டி புலி கூட்டம்…
வெட்ட வெளியாட்டம்…
பல்லே பல்லே பாட்டு போட்டோம்…
சுத்தி மேக மூட்டம்…
லீவு விட்டா ஓட்டம்…
சாலை எங்கும் சேலைத் தோட்டம்…
குட்டி புலி கூட்டம் Read More »
சரட்டு வண்டில…
சிரட்டொலியில…
ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…
உள்ளம் கிள்ளும்…
அந்த கள்ளச் சிரிப்பில…
மெல்லச் சிவந்தது… என் முகம்…