மனசே இள மனசே
மனசே இள மனசே…
மலரும் பூ மனசே…
மனதில் நினைப்பதெல்லாம்…
நடக்கும் நாள் இதுவே…
ராரா ராரா சரசக்கு ராரா ராரா…
ராரா ராரா சிந்தக்கு சீரா…
ப்ராணமே நீதிரா…
ஏழுகோ ராதரா…
சுவாசலோ சுவாசமை ரா ரா…
கோவக்காரக் கிளியே…
எனைக் கொத்தி விட்டுப் போகாதே…
அருவா மனையைப் போல…
நீ புருவந்தூக்கிக் காட்டாதே… ஏ…
ஹே… வாடா மாப்பிள்ள…
வாழப்பழ தோப்புல…
வாலிபால் ஆடலாமா…
ஹே… ஆடும் சாக்குல…
சைக்கிள் கேப்புல…
கிடுக்குபுடி போடலாமா…
ஆத்தாடி ஆத்தாடி…
செம்பருத்தி பூக்காாி…
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா…
உன் ராசாத்தி ராசாத்தி…
ரங்கூனுக்கு ராசாத்தி…
ராப்பகலா காத்திருக்கா வா…
எப்படி இருந்த என் மனசு…
அடி இப்படி மாறிப் போகிறது…
உன் கண்களில் என்ன…
காந்தம் இருக்கிறதா…
எப்படி இருந்த என் மனசு Read More »
திம்சு கட்டை அய் அய்…
திம்சு கட்டை அய் அய்…
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட…
கூத்து கட்ட அய் அய்…
கூத்து கட்ட அய் அய்…
எதுக்கு என்னை சேத்துகிட்ட…
சுத்திப்போட வேணாமா…
கண்ணு பட்டு போச்சு…
இந்த ஜோடி சூப்பர்ன்னு…
ஊருக்குள்ள பேச்சு…
சுத்திப்போட வேணாமா Read More »