கண்ணை விட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிதிப்பு, பிரவின் சாய்வி & ஸ்ரீ மதுமிதாஹாரிஸ் ஜெயராஜ்இருமுகன்

Kannai Vittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணை விட்டுக் கன்னம் பட்டு…
எங்கோப் போனாய்…
என் கண்ணீரே என் கண்ணீரே…
வானம் விட்டு என்னைத் தொட்டு…
நீயே வந்தாய்…
என் கண்ணீரே என் கண்ணீரே…

ஆண் : மழையாய் அன்று பிழையாய் இன்று…
நின்றாய் நின்றாய் பெண்ணே…
இசையாய் அன்று கசையாய் இன்று…
கொன்றாய்க் கொன்றாய் பின்னே… ஏ…

BGM

ஆண் : இன்னும் இன்னும் என்னை…
என்னச் செய்வாய் அன்பே…
உன் விழியோடு நான் புதைவேனோ…
காதல் இன்றி ஈரம் இன்றி…
போனாய் அன்பே…
உன் மனதோடு நான் முளைப்பேனோ…

ஆண் : செதிலாய்ச் செதிலாய் இதயம் உதிர…
உள்ளே உள்ளே நீயே…
துகளாய்த் துகளாய்…
நினைவோச் சிதற…
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே…

BGM

ஆண் : தனி உலகினில் உனக்கென நானும்…
ஓா் உறவென எனக்கென நீயும்…
அழகாய் பூத்திடும் என் வானமாய்…
நீயேத் தெரிந்தாயே…

ஆண் : உன் விழி இனி எனதெனக் கண்டேன்…
என் உயிர் இனி நீ எனக் கொண்டேன்…
நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே…
பிணமாய்த் தூங்கினேன் ஏன் எழுப்பி நீ…
கொன்றாய் அன்பே…

ஆண் : கனவில் இனித்த நீ…
ஏன் நிஜத்திலே கசந்தாய் பின்பே…
யார் யாரோப் போலே நாமும் இங்கே…
நம்முள் பூத்த காதல் எங்கே…

BGM

ஆண் : கண்ணை விட்டுக் கன்னம் பட்டு…
எங்கோ போனாய்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

ஆண் : வானம் விட்டு என்னைத் தொட்டு…
நீயே வந்தாய்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

ஆண் : மழையாய் அன்று பிழையாய் இன்று…
நின்றாய் நின்றாய் பெண்ணே…
இசையாய் அன்று கசையாய் இன்று…
கொன்றாய்க் கொன்றாய்…
பின்னேப் பின்னே…

BGM

குழு (பெண்கள்) : கண்ணை விட்டுக்…
கன்னம் பட்டு…
எங்கோப் போனாய்…

BGM

குழு (பெண்கள்) : கண்ணை விட்டுக் கன்னம் பட்டு…
எங்கோப் போனாய் வானம் விட்டு…
என்னைத் தொட்டு நீயே வந்தாய்…

குழு (பெண்கள்) : கண்ணை விட்டுக் கன்னம் பட்டு…
எங்கோப் போனாய் வானம் விட்டு…
என்னைத் தொட்டு நீயே வந்தாய்…

குழு (பெண்கள்) : கண்ணை விட்டுக்…
கன்னம் பட்டு……


Notes : Kannai Vittu Song Lyrics in Tamil. This Song from Iru Mugan (2016). Song Lyrics penned by Madhan Karky. கண்ணை விட்டு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top