டி. ராஜேந்தர்

முதல் இரவு

முதல் இரவு… முழு நிலவு…
பாலும் கொண்டு… பழமும் கொண்டு…
புது கவிதை வளம் கொழிக்கும்…
மேனி என்னும் புத்தகத்த சேல மறைக்குதாம்…
அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை…
காளையவன் படிப்பதற்கே மணம் முடித்ததாம்…

முதல் இரவு Read More »

பௌர்ணமி நிலவென

பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்…
எனைப் பார்க்க துடிக்கின்றவன்…
எழில் சிந்த தவிக்கின்றவன்…
பார்த்தாலே போதை கொள்கின்றான்…
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்…

பௌர்ணமி நிலவென Read More »

இது ராத்திரி நேரம்

இது ராத்திரி நேரம்…
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…
என் தூக்கத்தக் காணோம்…
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…

இது ராத்திரி நேரம் Read More »

ஸ்ரீ ராம ராம

சீதா மீது பிரேமா பிரேமா…
வச்சேன் அம்மா ராமா ராமா…
சீதா நீயும் வாமா வாமா…
தேடி வந்தேன் ராமா ராமா…
ஸ்ரீ ராம ராம ராம ராம்…
ஸ்ரீ ராம ராம ராம்…

ஸ்ரீ ராம ராம Read More »

முள்ளாக குத்தக் கூடாது

முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே…
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே…
முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே…
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே…

முள்ளாக குத்தக் கூடாது Read More »

Scroll to Top