கிளிண்டன் மகளோ
கிளிண்டன் மகளோ பிரிட்னி ஸ்பியர்ஸோ…
எனக்கும் தெரியவில்லை…
ஐஸ்வர்யா ராயோ கடே வின்ஸ்லேட்டோ…
யார் அவள் புரியவில்லை…
கிளிண்டன் மகளோ பிரிட்னி ஸ்பியர்ஸோ…
எனக்கும் தெரியவில்லை…
ஐஸ்வர்யா ராயோ கடே வின்ஸ்லேட்டோ…
யார் அவள் புரியவில்லை…
நெஞ்சம் பாடும்…
புதிய ராகம்…
தாளம் உன்னைத் தேடுதே…
நீ எய்த பாணம்…
நான் கொண்ட நாணம்…
என்னென்று நான் சொல்வதோ… ஹா…
முதல் இரவு… முழு நிலவு…
பாலும் கொண்டு… பழமும் கொண்டு…
புது கவிதை வளம் கொழிக்கும்…
மேனி என்னும் புத்தகத்த சேல மறைக்குதாம்…
அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை…
காளையவன் படிப்பதற்கே மணம் முடித்ததாம்…
பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன்…
எனைப் பார்க்க துடிக்கின்றவன்…
எழில் சிந்த தவிக்கின்றவன்…
பார்த்தாலே போதை கொள்கின்றான்…
கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான்…
இது ராத்திரி நேரம்…
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…
என் தூக்கத்தக் காணோம்…
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…
இது ராத்திரி நேரம் Read More »
சொக்க வைக்கும் சுல்தானா…
சொக்கத் தங்கம் நீதானா… ஓ…
பேரீச்சம் பழம் போல் பேர் சொன்னா இனிக்கும்…
ஓ மேரி ப்யாரி…
சீதா மீது பிரேமா பிரேமா…
வச்சேன் அம்மா ராமா ராமா…
சீதா நீயும் வாமா வாமா…
தேடி வந்தேன் ராமா ராமா…
ஸ்ரீ ராம ராம ராம ராம்…
ஸ்ரீ ராம ராம ராம்…
காதல் அழிவதில்ல…
கடல் அலை போல் ஓய்வதில்ல…
காதல் வா என்றால் வருவதில்ல…
காதல் போ என்றால் போவதில்ல…
முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே…
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே…
முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே…
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே…
முள்ளாக குத்தக் கூடாது Read More »
வேலா வேலா எங்க வீட்டு வேலா…
வாட வாடா துணைக்கு வாடா…
உனக்கு துணையோ தெய்வானை வள்ளி…
நிச்சயம் தருவாள் செல்வத்தை அள்ளி…