தூறல் தேடும்
தூறல் தேடும் மேகம் நீ…
மேகம் தேடும் வானம் நீ…
தூரம் தேடும் வேகம் நீ…
மோகம் தேடும் ராகம் நீ…
தூறல் தேடும் மேகம் நீ…
மேகம் தேடும் வானம் நீ…
தூரம் தேடும் வேகம் நீ…
மோகம் தேடும் ராகம் நீ…
கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…
உன்னாலே தூக்கங்கள் தூள் தூளாய் போனதே…
வேருக்குள் நீரைப்போல் நம் காதல் ஏறுதே…
உசுமு லார்சே எசுமு லார்சே…
உசுமு லார்சே யோ யோ…
உசுமு லார்சே எசுமு லார்சே…
உசுமு லார்சே யோ யோ…
என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
எங்குமே உன் முகம் பார்கிறேன்…
என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு…
மௌனத்தில் உன் குரல் கேட்கிறேன்…
பேசாதே பேசாதே டி கங்கா…
பெண்ணே நீ பனைமர நொங்கா…
கண்ணால ஊதுறீயே காதல் சங்கே…
கட்டழகு எங்கே காத்திருக்கு வேங்கை…
உனக்காக வருவேன்…
உயிா்கூட தருவேன்…
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்…
உனக்கு எதையும் நான் செய்வேன்…
அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…