கையிலே ஆகாசம்
கையிலே ஆகாசம்…
கொண்டு வந்த உன் பாசம்…
காலமேப் போனாலும் வாழ்ந்திடும் ராசா…
உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல்… உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…
உன் கைகள் கோர்க்கும்…
எள்ளு…
வயப் பூக்கலயே…
ஏறெடுத்தும் பாக்கலயே…
ஆலால ஒன் சிரிப்பு…
கொத்துதய்யா…
அச்சறுந்த ராட்டினம் போலச்…
சுத்துதய்யா…
எள்ளு வயப் பூக்கலயே Read More »
விண்மீன் விதையில்…
நிலவாய் முளைத்தேன்…
பெண்மீன் விழியில்…
எனையேத் தொலைத்தேன்…
மழையின்…
இசைக் கேட்டு…