விழிகளில் ஒரு வானவில்
விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…
விழிகளில் ஒரு வானவில் Read More »
விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…
விழிகளில் ஒரு வானவில் Read More »
பூமிக்கு நீ வந்த பயணம்தானே…
முடிந்தால் வெளியேறும் வழியிங்கே மரணம்தானே…
காலம் சுழன்றாலும் அகன்றாலும் உனதில்லையே…
எவரும் நிலையில்லயே எதுவும் நிஜமில்லையே…
இப்படி மழை அடித்தால்…
நான் எப்படி குடை பிடிப்பேன்…
இப்படி அலை அடித்தால்…
நான் எப்படி கால் நனைப்பேன்…
இப்படி மழைஅடித்தால் Read More »
மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம்…
எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்…
மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம்…
எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்…
உசுரையே உலுக்குதே நீ எந்தன் சாமியோ…
நெனச்சதே நடுக்குதே இது நல்ல நேரமோ…
கைய புடிச்சி நடுக்குற திசை எங்கோ…
கம கமன்னு மணக்குது மண் வாசம்…
உன்னாலே… எந்நாளும்…
என் ஜீவன் வாழுதே…
சொல்லாமல்… உன் சுவாசம்…
என் மூச்சில் சேருதே…
உன் கைகள் கோர்க்கும்…
எள்ளு…
வயப் பூக்கலயே…
ஏறெடுத்தும் பாக்கலயே…
ஆலால ஒன் சிரிப்பு…
கொத்துதய்யா…
அச்சறுந்த ராட்டினம் போலச்…
சுத்துதய்யா…
எள்ளு வயப் பூக்கலயே Read More »