தீர தீர
தீர தீர என்னை கொல்லாதே…
உள்ளே சிரிக்காதே…
கண்கள் என்றும் பொய்கள் சொல்லாதே…
உள்ளே நடிக்காதே…
சர்பத்
கரிச்சான் குயிலே சிரிச்சா மயிலே…
கவுந்தேன் ஆள மடக்கி ஓடி அவ மாயமாகுறாளே…
வெறிச்சா வெயிலே அடிச்சா புயலே…
செவந்தேன் மூளைக்குள்ள தேடி வந்து அவ தாளம் போடுறாளே…
உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே…
நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்…
தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே…
உன்னாலே உணர்ந்தேனே Read More »
அதிரும் வீராதி வீரன் வந்தானே…
குதிரை தோள் மேல ஏறி வந்தான்…
அருமை சீரெல்லாம் ஏந்தி நின்னானே…
பெருமை சேர்த்துதான் வாங்கி தந்தான்…
அதிரும் வீராதி வீரன் Read More »