மைனா மைனா
மைனா மைனா நான்தானே…
மல்லுக்கட்ட வரவா வரவா…
லைலா லைலா நான்தானே…
மோக முத்தம் தரவா தரவா…
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை…
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை…
என் மூச்சிலும் என் பேச்சிலும்…
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்…
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மடி…
பட்டணம் அறிஞ்ச போக்கிரி…
அடி பட்டியம் தெரிஞ்ச பக்கிரி…
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…
நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு…
கட்டி வச்சேன் வந்து ஆட…
தேவதைய கூட்டி வாங்க…
வாசல் எங்கும் கோலம் போட…
செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே…
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு…
கல்யாண மாலை கொண்டு வாரேன்…
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்…
சின்னக் கண்மணிக்குள்ளே வந்த…
செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே…
எந்தன் பெண்மணிக்குள்ளே வந்த…
முத்து கண்ணனே எந்தன் மாயக் கண்ணனே…
சின்னக் கண்மணிக்குள்ளே Read More »
சொல்லி சொல்லி வந்ததில்லை…
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு…
அன்னை மனம் ஆணையிட…
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு…
இந்திரையோ இவள் சுந்தரியோ…
தெய்வ ரம்பைய மோகினியோ…
இந்திரையோ இவள் சுந்தரியோ…
தெய்வ ரம்பைய மோகினியோ…
இந்திரையோ இவள் சுந்தரியோ Read More »