சுனந்தா

சொல்லவா சொல்லவா

சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை…
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை…
என் மூச்சிலும் என் பேச்சிலும்…
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்…

சொல்லவா சொல்லவா Read More »

ஒத்தடி ஒத்தடி

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மடி…
பட்டணம் அறிஞ்ச போக்கிரி…
அடி பட்டியம் தெரிஞ்ச பக்கிரி…

ஒத்தடி ஒத்தடி Read More »

மச்சினிச்சி

மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது…
மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது…
நெஞ்சுக்குள்ள ஊஞ்சல் ஒன்னு…
கட்டி வச்சேன் வந்து ஆட…
தேவதைய கூட்டி வாங்க…
வாசல் எங்கும் கோலம் போட…

மச்சினிச்சி Read More »

செம்மீனே செம்மீனே

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே…
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு…
கல்யாண மாலை கொண்டு வாரேன்…
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்…

செம்மீனே செம்மீனே Read More »

சின்னக் கண்மணிக்குள்ளே

சின்னக் கண்மணிக்குள்ளே வந்த…
செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே…
எந்தன் பெண்மணிக்குள்ளே வந்த…
முத்து கண்ணனே எந்தன் மாயக் கண்ணனே…

சின்னக் கண்மணிக்குள்ளே Read More »

Scroll to Top